Free Printable Worksheets
NEW
Font size
More settings
1)ஔவை என்ன வலை பின்னிக் கொண்டிருப்பாள்?
அ) சொல்வலை
ஆ) மீன் வலை
இ) நூல் வலை
ஈ) கம்பிவலை
2)குன்றைச் சுற்றிப் படர்ந்திருந்த கீரையின் பெயர் என்ன?
அ) தண்டுக்கீரை
ஆ) அரைக்கீரை
இ) படப்பைக்கீரை
ஈ) பசலைக்கீரை
3)தலைவியின் உற்றார் செவிகள் எதனால் ஆனவை?
அ) தங்கம்
ஆ) அலுமினியம்
இ) இரும்பு
ஈ) மண்
4)ஒரு சிறைப் பெரியர் எந்த மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார்?
அ) அதியன்
ஆ) பாரி
இ) நாஞ்சில் வள்ளுவன்
ஈ) ஓரி
5)எந்த உலகத்தைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்?
அ) தாமிரம்
ஆ) இழைத்த இரும்பு
இ) அலுமினியம்
ஈ) துத்தநாகம்
View all
5 questions
தாத்தாவின் ஞாபகங்கள்
Worksheet
•
University
அன்பளிப்பு
திருக்குறள்
எட்டுத்தொகை
பதினெண் கீழ்க்கணக்கு
பிழையற்றதொடரைத் தேர்ந்தெடுத்தல்