NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅன்பளிப்பு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)பிருந்தாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டபோது அவளைப் பார்ப்பதற்கு அவள் வீட்டிற்குச் சென்றது யார்?
a)
அ) நண்பர்கள்
b)
ஆ) ஆசிரியர்
c)
இ) கு. அழகிரிசாமி
d)
ஈ) தாத்தா
2.
2)புது வருடத்தில் சுந்தர்ராஜனுக்கும், சித்ராவுக்கும், மாமா எதை அன்பளிப்பாக கொடுத்தார்?
a)
அ) பரிசு
b)
ஆ) புத்தகம்
c)
இ) டைரிகள்
d)
ஈ) இனிப்பு
3.
3)சாரங்கன் எப்படிப்பட்ட குழந்தை?
a)
அ) அடம்பிடிப்பவன்
b)
ஆ) அன்பானவன்
c)
இ) அமைதியானவன்
d)
ஈ) கோபம் உடையவன்
4.
4)சாரங்கன், மாமாவிடம் தனக்கு வேண்டும் என்று கேட்ட புத்தகம் எது?
a)
அ) வால்ட் விட்மனின் கதைகள்
b)
ஆ) பாரதியார் கவிதைகள்
c)
இ) பாரதிதாசன் கவிதைகள்
d)
ஈ) புதுக்கவிதைகள்
5.
5)மாமா, பிருந்தா வீட்டிற்குப் போனதால்அவரைக் கட்டாயப்படுத்தித் தன் வீட்டிற்கும் வருமாறு அழைத்தது யார்?
a)
அ) சாரங்கராஜன்
b)
ஆ) சித்ரா
c)
இ) தேவகி
d)
ஈ) கீதா
Reset
