wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CATEGORY B - ROUND 1

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

இந்து மதத்தை அதன் பயிற்சியாளர்களும் அறிஞர்களும் என்னவென்று குறிப்பிடுகின்றனர்? / What is Hinduism often referred to by its practitioners and scholars?

a)

தர்மம் / Dharma

b)

பௌத்தம் / Buddhism

c)

வைஷ்ணவம் / Vaishnavism

d)

கெளமாரம் / Kaumaaram

2.

கர்மா என்றால் என்ன? / What is Karma?

a)

செயல் / Action

b)

மறுபிறப்பு / Rebirth

c)

தெய்வீக இருப்பு / Divine Presence

d)

ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்த நடத்தை / Behaviour conducive to spiritual growth

3.

கர்மா மனித வாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புடையது? / How is karma related to human life?

a)

இது மனித மனதை ஆளுகிறது / It rules the human mind.

b)

இது ஒருவரின் அடுத்த பிறப்பை தீர்மானிக்கிறது / It determines one's next birth.

c)

இது இறுதிக் கொள்கை / This is the ultimate principle.

d)

இது ஒரு வடிவமற்ற, நித்திய கருத்து / It is a formless and eternal concept.

4.

திருஞானசம்பந்தர் எந்த ஊரில் அவதரித்தார்? / In which place did Thirunyanasambanthar incarnated?

a)

திருவாதவூர் / Tiruvathavoor

b)

திருநெல்வாயி / Tirunelvayi 

c)

மதுரை / Madurai

d)

சீர்காழி / Seerkazhi

5.

திருநாவுக்கரசரின் தந்தையார் பெயர் என்ன? / What was Thirunavukkarasar's father’s name?

a)

மாதினியார் / Maathiniyaar

b)

புகழனார் / Pugazhanaar

c)

சடையனார் / Sadaiyanaar

d)

நம்பிஆரூரர் / Nambiaarurar

6.

கருடன் எந்த ஆழ்வாராக பிறப்பெடுத்தார்? / In which form of Aazhvar was Garuda born?

a)

ஆண்டாள் ஆழ்வார் / Aandal Aazhvar

b)

பொய்கை ஆழ்வார் / Poigai Aazhvar

c)

மதுரகவி ஆழ்வார் / Madhurakavi Aazhvar

d)

பெரிய ஆழ்வார் / Periya Aazhvar

7.

கண்ணினும் சிறுத்தாம்பு என்ற பாசுரத்தை பாடிய ஆழ்வார் யார்? / Who was the Aazhvar that sang the song Kanninum Siruthambu?

a)

பொய்கை ஆழ்வார் / Poigai Aazhvar

b)

பெரிய ஆழ்வார் / Periya Aazhvar

c)

மதுரகவி ஆழ்வார் / Maduragavi Aazhvar

d)

வேத பெருமாள் / Vedha Perumal

8.

இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் யார்? / Who composed the second Tiruvanthathi?

a)

படி ஆழ்வார்/ Padi Aazhvar

b)

பூதத்தாழ்வார் / Bhoothathaazhvar

c)

திடவிரதம் / Thidaviratham

d)

படி ஆழ்வார் & பூதத்தாழ்வார் / Padi Aazhvar & Bhoothathaazhvar

9.

சக்தியை முதன்மையாக வழிபடும் மதம் என்ன? / Which religion worship Shakti as their primary goddess?

a)

சைவம் / Saivam

b)

வைஷ்ணவம் / Vaishnavism

c)

சாக்தம் / Saaktam

d)

சௌரம் / Sauram

10.

வைணவ சமயத்திலுள்ள​ இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் முக்கியத்துவம் என்ன? / What is the importance of the epics Ramayana and Mahabharata in Vaishnavism?

a)

அவை விஷ்ணுவின் போதனைகளை எடுத்துக்காட்டுகின்றன / They exemplify the teachings of Vishnu.

b)

அவர்கள் அகிம்சை மற்றும் இரக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர் / They emphasive the importance of non-violence and compassion.

c)

அவர்கள் சிவபெருமானின் வழிபாட்டில் கவனம் செலுத்துகிறார்கள் / They focus on worship of Lord Shiva.

d)

அவை சைவம் மற்றும் தூய்மையின் கொள்கைகளை ஊக்குவிக்கின்றன / They promote principles of vegetarianism and cleanliness.

11.

திருவண்ணாமலையில் காணப்படும் மலை எத்தனை ஆண்டு பழமையானது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்? / According to the scientists, how old is the hill that is found in Thiruvannamalai?

a)

280 ஆண்டுகள் / 280 years

b)

270 ஆண்டுகள் / 270 years

c)

260 ஆண்டுகள் / 260 years

d)

290 ஆண்டுகள் / 290 years

12.

திருகாளத்தியில் காளத்தியப்பர் கோவில் எந்த பஞ்சபூதத் தலமாக திகழ்கிறது? / Kalathiappar temple in Tirukalathi refers to which Panchabhuta thalam?

a)

அக்னித்தலம் / Fire

b)

நீர்த்தலம் / Water

c)

வாயுத்தலம் / Gas

d)

ஆகாச தலம் / Space

13.

‘ஆவளி’ எனும் சொல் எதை குறிக்கிறது? / What does the word 'Avali' refer to?

a)

வரிசை / Row

b)

ஒளி / Light

c)

மகிழ்ச்சி / Happy

d)

ஆசி / Bless

14.

பங்குனி உத்திரம் திருநாளில் 12 எண் ஏன் சிறப்பு வாய்ந்தது? / What is the speciality of number 12 in Panguni Uthiram festival?

a)

12 நட்சத்திரம் / 12 star

b)

பன்னிரு கையும், செவியும், விழியும் கொண்ட வேலன் / Velan with twelve hands, ears, and eyes

c)

தெய்வங்களுக்கு திருமணம் நடந்த நாள் / Wedding Day of the gods

d)

12-வது பாதம் பங்குனி / 12th ‘Paatham Panguni’

15.

ஒவ்வொரு நிலத்து மக்களும் நிகழ்த்தும் ‘ஒழுக்கம்’ எதனை குறிக்கிறது? / What is the 'morality' that performed by the people of each land?

a)

முதற்பொருள் / Mudhalporul

b)

உரிப்பொருள் / Uriporul

c)

கருப்பொருள் / Karuporul

d)

வினைப்பொருள் / Vinaiporul

16.

உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்ற மக்கள் எந்த திணை நிலத்தவர்கள்? / The people like cultivators, tillers, shopkeepers, lasters belong to which division of land?

a)

மருதம் / Marutham

b)

நெய்தல் / Neithal

c)

முல்லை / Mullai

d)

பாலை / Paalai

17.

எத்தனை வகையான நிலங்களில் ‘பண்’ இருந்துள்ளது? / How many types of land that have ‘pan’?

a)

3

b)

5

c)

2

d)

4

18.

விக்கிரகம் என்னும் சொல்லில் ‘வி’ என்பதற்கு என்ன பொருள்? / What is the meaning of ‘V’ in the word of Vikgraham?

a)

விசடம் / Width

b)

விசேடம் / Special

c)

விகரம் / Diameter

d)

விருத்தி / Development

19.

திருநீறு நான்கு வகையாக உள்ளது. அதில் கல்பம் எனப்படுவது எந்த மந்திரங்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்டவையாகும்? / There are four types of thiruneer. In these, which mantras is used to made ‘Kalpam’?

a)

சரஸ்வதி மந்திரம் / Saraswati mantra

b)

பஞ்ச பிரம்ம மந்திரம் / Pancha brahma mantra

c)

கணபதி மந்திரம் / Ganapathi mantra

d)

சிவ மந்திரம் / Shiva mantra

20.

திருவருட்பயனின் சக்திகள் என்ன? / What are the powers of Thiruvarutpayan?

a)

சர்வ அறிவாற்றல், சர்வ வல்லமை மற்றும் எங்கும் நிறைந்திருத்தல் / Omniscience, omnipotence and omnipresence

b)

உருவாக்கம், பாதுகாத்தல் மற்றும் அழித்தல் / Creation, protection and destruction

c)

சடங்குகள், தியானம் மற்றும் வழிபாடு / Rituals, meditation and worship

d)

அறிவு, செயல் மற்றும் பக்தி / Knowledge, action and devotion