Free Printable Worksheets
NEW
Font size
More settings
நல்ல என்ற அடைமொழி பெற்ற நூல் எது?
குறுந்தொகை
நற்றிணை
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
பெருந்தேவனார்
பூரிக்கோ
நல்லந்துவனார்
கபிலர்
உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் எது?
பரிபாடல்
ஆண் குரங்கு இறந்ததால் தன் குட்டியை யாரிடம் கொடுத்துவிட்டு பெண் குரங்கு உயிர்விட்டது?
சுற்றத்தாரிடம்
தலைவனிடம்
தலைவியிடம்
எதுவுமில்லை
செம்புலம் என்பதன் பொருள் யாது?
நீர்
பாத்திரம்
செம்மண்
மண்
View all
5 questions
திருவருட்பா
Worksheet
•
University
அருள் விளக்க மாலை - திருவருட்பா
இயேசு காவியம்
10 questions
இலக்கிய வரலாறு
தமிழ்
7 questions
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
8 questions
சிறுகதை-IX
6 questions
முல்லைப்பாட்டு