Font size
WorksheetsGR 8THபத்தி வினாக்கள்
Total questions: 1
Worksheet time: 10mins
1. போப் கடித முகப்பில் எந்த நூலின் பாடலை எழுதினார் ?
அ) திருக்குறள் ஆ) திருவாசகம் இ) தேவாரம் ஈ) நாலடியார்
அ
ஆ
இ
ஈ
2. கடிதத்தைப் படிக்க முடியாமைக்குக் காரணம் என்ன ?
அ) தண்ணீர் பட்டிருந்தது ஆ) முழுமையாக இல்லை இ) கலங்கி இருந்தது
ஈ) தமிழ் தெரியாது
அ
ஆ
இ
ஈ
3. போப் யாருக்குக் கடிதம் எழுதினார் ?
அ) வழக்கறிஞருக்கு ஆ) முன்சீப்புக்கு இ) உயர்நீதி மன்ற நடுவருக்கு
ஈ) தந்தைக்கு
அ
ஆ
இ
ஈ
4. கடிதத்தின் கலங்கலுக்குக் காரணம்
அ) கண்ணீர் ஆ) தண்ணீர் இ) மழை ஈ) இவை எல்லாம்
அ
ஆ
இ
ஈ
5. போப் நண்பருக்கு எழுதிய கடிதங்கள்
அ) பலபல ஆ) இரண்டு இ) மூன்று ஈ) நான்கு
அ
ஆ
இ
ஈ
1 சுவைக் கூட்டும் ஆவலில் எதை பெருக்கிக் கொண்டிருக்கிறோம் ?
அ) உணவு ஆ) உடல்நலம் இ) நோய் ஈ) சுவையான உணவு
அ
ஆ
இ
ஈ
2 எதனோடு இயைந்த பழக்கவழக்கங் களையும் கடைபிடிப்பதன் மூலம்
உடல்நலத்தையும் உளநலத்தையும் பாது காக்க முடியும் என மருத்துவர்
பரிந்துரைக்கின்றனர் ?
அ) நடைமுறை ஆ) செயற்கை முறை இ) மருத்துவத்தோடு ஈ) இயற்கையோடு
அ
ஆ
இ
ஈ
3..உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுதம் எது ?
அ) உணவு ஆ) மருந்து இ) மகிழ்ச்சி ஈ) தமிழ்
அ
ஆ
இ
ஈ
4.உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய ..............................
மருந்தாகக் கருதப்படுகிறது.
அ) இயற்கை ஆ) மூலிகை இ) சஞ்சீவி ஈ) சித்த
அ
ஆ
இ
ஈ
5.இப்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பியம் எது ?
அ) புறநானூறு ஆ) சிலப்பதிகாரம் இ) மணிமேகலை ஈ) அகநானூறு
அ
ஆ
இ
ஈ
வினாக்கள்
1.இப்பாடல் அமைந்துள்ள நூல் பெயர்___________________
அ.அன்னைத்தமிழ் ஆ.எங்கள்தமிழ் இ.அமுதமொழி ஈ.இன்பத்தமிழ்
அ.
அ
ஆ
இ
ஈ
2.இப்பாடலை எழுதியவர்___________________
அ.நாமக்கல் கவிஞர் ஆ.பாரதியார் இ.வாணிதாசன் ஈ.சுரதா
அ
ஆ
இ
ஈ
3.‘ஊக்கிவிடும் என்பதன் பொருள்___________________
அ. ஊக்கப்படுத்தும் ஆ.போற்றும் இ.தூற்றும் ஈ.சேர்க்கும்
அ
ஆ
இ
ஈ
4.இப்பாடலில் எதனைப் பற்றிச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது?
அ.வாழ்வு ஆ.தாழ்வு இ.தமிழ் ஈ.வளமை
அ
ஆ
இ
ஈ
5.குரலாகும் -பிரித்து எழுதுக
அ. குர+லாகும் ஆ.குரல் ஆகும் இ.குறி+ஆகும் ஈ.குரலா+கும்
அ
ஆ
இ
ஈ
