wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GR 8THபத்தி வினாக்கள்

Total questions: 1

Worksheet time: 10mins

Name
Class
Date
1-15.

1.

1. போப் கடித முகப்பில் எந்த நூலின் பாடலை எழுதினார் ? 

அ) திருக்குறள்      ஆ) திருவாசகம்  இ) தேவாரம்  ஈ) நாலடியார்

a)

b)

c)

d)

2.

2. கடிதத்தைப் படிக்க முடியாமைக்குக் காரணம் என்ன ?

அ) தண்ணீர் பட்டிருந்தது    ஆ) முழுமையாக இல்லை இ) கலங்கி இருந்தது

ஈ) தமிழ் தெரியாது

a)

b)

c)

d)

3.

3. போப் யாருக்குக் கடிதம் எழுதினார் ?

அ) வழக்கறிஞருக்கு  ஆ) முன்சீப்புக்கு  இ) உயர்நீதி மன்ற நடுவருக்கு

ஈ) தந்தைக்கு

a)

b)

c)

d)

4.

4. கடிதத்தின் கலங்கலுக்குக் காரணம்

அ) கண்ணீர்  ஆ) தண்ணீர்   இ) மழை ஈ) இவை எல்லாம்

a)

b)

c)

d)

5.

5. போப் நண்பருக்கு எழுதிய கடிதங்கள்

அ) பலபல ஆ) இரண்டு  இ) மூன்று     ஈ) நான்கு

a)

b)

c)

d)

6.

1 சுவைக் கூட்டும் ஆவலில் எதை பெருக்கிக் கொண்டிருக்கிறோம் ?

அ) உணவு  ஆ) உடல்நலம்     இ) நோய்   ஈ) சுவையான உணவு 

a)

b)

c)

d)

7.

2 எதனோடு இயைந்த பழக்கவழக்கங் களையும் கடைபிடிப்பதன் மூலம்

 உடல்நலத்தையும் உளநலத்தையும் பாது காக்க முடியும் என மருத்துவர்

 பரிந்துரைக்கின்றனர் ?

அ) நடைமுறை  ஆ) செயற்கை முறை   இ) மருத்துவத்தோடு ஈ) இயற்கையோடு

a)

b)

c)

d)

8.

3..உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுதம் எது ?

அ) உணவு   ஆ) மருந்து   இ) மகிழ்ச்சி     ஈ) தமிழ் 

a)

b)

c)

d)

9.

4.உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய ..............................

 மருந்தாகக் கருதப்படுகிறது.

அ) இயற்கை   ஆ) மூலிகை  இ) சஞ்சீவி   ஈ) சித்த

a)

b)

c)

d)

10.

5.இப்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பியம் எது ?

அ) புறநானூறு     ஆ) சிலப்பதிகாரம்   இ) மணிமேகலை  ஈ) அகநானூறு

a)

b)

c)

d)

11.

வினாக்கள்

1.இப்பாடல் அமைந்துள்ள நூல் பெயர்___________________

அ.அன்னைத்தமிழ்   ஆ.எங்கள்தமிழ்  இ.அமுதமொழி   ஈ.இன்பத்தமிழ்

அ.

a)

b)

c)

d)

12.

2.இப்பாடலை எழுதியவர்___________________

அ.நாமக்கல் கவிஞர்   ஆ.பாரதியார் இ.வாணிதாசன் ஈ.சுரதா

a)

b)

c)

d)

13.

3.‘ஊக்கிவிடும் என்பதன் பொருள்___________________

அ. ஊக்கப்படுத்தும்  ஆ.போற்றும்  இ.தூற்றும்  ஈ.சேர்க்கும்

a)

b)

c)

d)

14.

4.இப்பாடலில் எதனைப் பற்றிச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது?

அ.வாழ்வு ஆ.தாழ்வு இ.தமிழ் ஈ.வளமை

a)

b)

c)

d)

15.

5.குரலாகும் -பிரித்து எழுதுக

அ. குர+லாகும்  ஆ.குரல் ஆகும் இ.குறி+ஆகும் ஈ.குரலா+கும்

a)

b)

c)

d)