wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்விடு தூது

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கூடல் மாநகர் என்று அழைக்கப்படும் ஊர் எது?

a)

மதுரை

b)

திருச்சி

c)

தஞ்சை

d)

சென்னை

2.

தமிழ்ச் சங்கத்தில் புலவராக வீற்றிருந்த கடவுள் யார்?

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

இந்திரன்

d)

சோமசுந்தரர்

3.

தமிழரசி என்று அழைக்கப்படும் தெய்வம் எது?

a)

லட்சுமி

b)

சரஸ்வதி

c)

சமயபுரத்தாள்

d)

மீனாட்சியம்மை

4.

கடலில் எறிவதற்காக ஏட்டுச் சுவடியினை கையில் எடுத்தவர் யார்?

a)

முருகன்

b)

கணபதி

c)

சிவன்

d)

திருமால்

5.

சங்கப் புலவர்களின் எதிரே நின்று பாடல் பொருள் உணர்த்தியவன் யார்?

a)

விநாயகர்

b)

பிரம்மா

c)

முருகன்

d)

சிவன்