wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கதை-சகேயு (லூக்கா 19)

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. ஆயக்காரருக்கு தலைவனும் ஐசுவரியவானுமாய் இருந்தது யார்?

a)

சகேயு

b)

மத்தேயு

c)

பிலிப்பு

2.

இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகை தேடியது யார்?

a)

சகேயு

b)

பிரதான ஆசாரியன்

c)

நூற்றுக்கு அதிபதி

3.

சகேயு இயேசுவை பார்க்க எந்த மரத்தில் ஏறினான்?

a)

ஒலிவமரம்

b)

கேதுருமரம்

c)

காட்டத்திமரம்

4.

சகேயு தன் ஆஸ்திகளில் பாதியை யாருக்கு தருவதாக சொன்னான்?

a)

விதவைகள்

b)

அநியாயமாய் வாங்கியவர்கள்

c)

ஏழைகள்

5.

சகேயு யாருக்கு நாலத்தனையாக தருவதாக கூறினான்?

a)

விதவைகள்

b)

அநியாயமாய் வாங்கியவர்கள்

c)

ஏழைகள்

6.

இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவும் வந்திருக்கிறது யார்?

a)

பரம பிதா

b)

மனுஷகுமாரன்

c)

ஆவியானவர்