NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇன்பத்தமிழ்க்கல்வி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……………..
a)
அ) மயில்
b)
ஆ) குயில்
c)
இ) கிளி
d)
ஈ) அன்னம்
2.
பின்வருவனவற்றுள் ‘மலை’யைக் குறிக்கும் சொல
a)
அ) வெற்பு
b)
ஆ) காடு
c)
இ) கழனி
d)
ஈ) புவி
3.
ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது, ……………….
அ) ஏடே + தேன்
ஆ) ஏட்டு + எடுத்தேன்
இ) ஏடு + எடுத்தேன்
ஈ) ஏ + டெடுத்தேன்
a)
அ) ஏடே + தேன்
b)
ஆ) ஏட்டு + எடுத்தேன்
c)
இ) ஏடு + எடுத்தேன்
d)
ஈ) ஏ + டெடுத்தேன்
4.
‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) துயின்று + இருந்தார்
ஆ) துயில் + இருந்தார்
இ) துயின்றி + இருந்தார்
ஈ) துயின் + இருந்தார்
a)
அ) துயின்று + இருந்தார்
b)
ஆ) துயில் + இருந்தார்
c)
இ) துயின்றி + இருந்தார்
d)
ஈ) துயின் + இருந்தார்
5.
என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது …………….
a)
அ) என்று உரைக்கும்
b)
ஆ) என்றிரைக்கும்
c)
இ) என்றரைக்கும்
d)
ஈ) என்றுரைக்கும்
Reset
