NEW
Font size
Worksheetsதீபாவளி
Total questions: 10
Worksheet time: 6mins
தீபாவளி ஐப்பசி மாதம் கொண்டாடப்படுகிறது. மக்களுக்குக்
இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்
பெறுகிய நாள் தீபாவளி திருநாள்
பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று
கொடுமை செய்த நரகாசூரன் இறந்த நாள்
தீபாவளி அன்று காலையில்
இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்
ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவர்
விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்
குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று
இறைவனை வணங்கி அர்ச்சனை செய்வர்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்
ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவர்
விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்
தீபாவளி அன்று ___________சாப்பிடுவோம்.
கரும்பு
இனிப்பு
பொங்கல்
பீட்ஸா
சத்யபாமா என்பவர் யார்?
சிவபெருமான் மகள்
சரஸ்வதி
பூமாதேவியின் அவதாரம்
முருகனின் தங்கை
தீபாவளி இக்காரணதினாலும் கொண்டாடப்படுகிறது.
இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியதை மக்கள் கொண்டாடியதால்
முருகன் பிறப்பினால்
சிவபெருமான் அசுரனை அழித்ததால்
நரகாசுரன் யாரால் தான் மரணமடைய வேண்டும் என்ற வரம் வாங்கினான்?
தன் அண்ணன்
தன் அம்மா
தன் தம்பி
தன் நண்பன்
கிருஷ்ணரின் மனைவி பெயர் என்ன?
சுவாதி
பாமனா
சத்யபாமா
மாலதி
தீபாவளி ஆண்டுக்கு எத்தனை முறை கொண்டாடப்படுகிறது?
1
2
3
4
தீபாவளிக்காக செய்யப்படும் பாரம்பரிய பலகரங்களில் ஒன்று எது?
பனிக்கூழ்
பொங்கல்
முறுக்கு
கேக்
