Font size
Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
வழிபாட்டின் போது தேங்காய் உடைப்பது யாருடைய நம்பிக்கை?
இந்து
இஸ்லாம்
கிருஸ்துவம்
பெளத்தம்
அனைவரும் குருதுவாராவில் கூடி பிரார்த்தனை செய்வர்.
இஸ்லாமியர்
சீக்கியர்
சீனர்
பெருநாளுக்குமுன் ஒரு மாத காலம் நோன்பைக் கடைப்பிடிப்பர்.
இஸ்லாமியர்
இந்துகள்
ஈபானியர்
புத்த மதத்தினரின் வழிபாட்டு இடம் எது?
கோவில்
புத்தர் கோவில்
தேவாலயம்
இஸ்லாம் மதத்தில் 'சாக்காட்' என்றால் என்ன?
ஒருவர் தன் வருமானத்திலிருந்து தருமத்திற்காக ஒதுக்கும் தொகை
பிறருக்கு உதவுதல்.
தூய வழியில் பெறும் வருமானம்
பிறரை மதித்தல்
பிறரின் கலாச்சாரங்களையும் நம்பிக்கைகளையும் ___________________ வேண்டும்.
இழிவுப்படுத்த
மதிக்க
கேலி செய்ய
பிற சமுதாயத்தினருடைய உணர்வுகளுக்கு _____________ வேண்டும்.
இழிவுப்படுத்த
கலங்கப்படுத்த
மதிப்பளிக்க
சேதப்படுத்த
சரியான கூற்றைத் தேர்ந்தெடு
ஆமெங் வழிபடும் போது ஊதுபத்தி பயன்படுத்துவதை பார்த்து கேலி செய்தல்
ஜப்பானியர்கள் குட்டையான மேசையில் அமர்ந்து உணவு உண்ணும் கலாச்சாரத்தை மதித்தல்.
மலாய்க்காரர்கள் நோன்பு எடுப்பதை அவமதித்தல்.
மொங்கோலியர்களின் பாரம்பரிய உடையைப் பார்த்து சிரித்தல்.
கிருஸ்துவர்கள் எதற்காக கல்லறைக்குச் சென்று இறந்தவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்?
குடும்பம், சமுதாயம் மற்றும் நாடு வளம் பெற
இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய
இறந்த ஆத்மாக்கள் நிம்மதி அடைய
பாவங்களைக் குறைக்க
பிற சமய நம்பிக்கைகளுக்கு மரியாதை செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
நாடு சுபிட்சமாக இருக்கும்.
நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ்வர்.
நாடு வளம் பெறும்.
நாட்டில் சண்டை சச்சரவு ஏற்படும்.
