Worksheetsதொகைநிலைத்தொடர்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
‘செம்மரம்’ என்னும் சொல் …………………. த்தொகை.
a)
அ) வினை
b)
ஆ) பண்பு
c)
இ) அன்மொழி
d)
ஈ) உம்மை
2.
‘கண்ணா வா!’ – என்பது ……………….. த் தொடர்.
அ) எழுவாய்
ஆ) விளி
இ) வினைமுற்று
ஈ) வேற்றுமை
a)
அ) எழுவாய்
b)
ஆ) விளி
c)
இ) வினைமுற்று
d)
ஈ) வேற்றுமை
3.
காலம் கரந்த பெயரெச்சம் ………………..
அ) வினைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) வேற்றுமைத்தொகை
ஈ) உவமைத்தொகை
a)
அ) வினைத்தொகை
b)
ஆ) பண்புத்தொகை
c)
இ) வேற்றுமைத்தொகை
d)
ஈ) உவமைத்தொகை
4.
ஆடுகொடி, வளர்தமிழ் – ஆகியன …………………. க்குச் சான்றுகள்.
a)
அ) வேற்றுமைத்தொகை
b)
ஆ) உம்மைத்தொகை
c)
இ) உவமைத்தொகை
d)
ஈ) வினைத்தொகை
5.
இருபெயரொட்டு பண்புத்தொகைக்குச் சான்றாக அமையும் ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) மலர்விழி
ஆ) இரவுபகல்
இ) பொற்றொடி வந்தாள்
ஈ) பனைமரம்
a)
அ) மலர்விழி
b)
ஆ) இரவுபகல்
c)
இ) பொற்றொடி வந்தாள்
d)
ஈ) பனைமரம்
100 %
