NEW
Font size
Worksheetsதமிழ்மொழிப் புதிர் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.
வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _________________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.
கடகட
பளீர்பளீர்
தடதட
மடமட
பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.
ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்.
கை கூடுதல்
ஈவிரக்கம்
கரைத்துக் குடித்தல்
தட்டிக் கழித்தல்
சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.
பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.
எனவே
ஆகவே
இருப்பினும்
ஏனென்றால்
பிரித்தெழுதுக.
பொற்றோடு
பொற் + றோடு
பொன் + ஓடு
பொன் + தோடு
பொன் + ஆடு
சினந்தேடி என்பதன் பொருள் யாது?
கோபத்தை அடக்கிக் கொண்டு
கோபத்தை வருவித்துக் கொண்டு
மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.
நன்மை தீமை
அரை குறை
கல்வி கேள்வி
தாயும் சேயும்
பின்வருவனவற்றுள் எவை உயர்திணையாகும்?
நாய், மயில்
கடவுள், பூமி
முருகன், அப்பா
தேவர், தாவரம்
பின்வருவனவற்றுள் எஃது அஃறிணையைக் குறிக்கவில்லை?
தோட்டக்காரர்
மனித குரங்கு
காவல்நாய்
மாட்டு வண்டி
பால் எத்தனை வகைப்படும்?
3
2
5
4
விழைகின்றார் என்ற சொல் எக்காலத்தைக் குறிக்கின்றது?
இறந்த காலம்
நிகழ் காலம்
எதிர் காலம்
