NEW
Font size
S
M
L
XL
Worksheetsபழமொழி
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
நளினி தன் மேற்கல்வியைத் தொடர சுயமுயற்சியால் மனு செய்தாள். அவளுக்கு தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர வாய்ப்புக் கிடைத்துள்ளது.
a)
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
b)
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
c)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
d)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
2.
1. இக்கதையில் இடம் பெற்ற கதாப்பாத்திரங்கள் யாவை?
a)
சிங்கம்
b)
எலி
c)
சிங்கமும் எலியும்
d)
புலியும் புலியும்
3.
“ கடவுளை நம்பினோர் கைவிடப்படார் “ எனும் பழமொழியின் பொருள் என்ன?
a)
நாம் என்றும் இறைவனை வழிப்பட வேண்டும்.
b)
கடவுளை நம்பினால் நல்லது நடக்கும்
c)
இறைவனை நம்பி வழிப்படுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
d)
கடவுள் தன்னை வணங்குபவருக்கு மட்டுமே உதவி செய்வார்.
4.
"ஔடதம் குறை' எனும் ஆத்திசூடிக்கு ஏற்ப எவ்வாறு உன் வாழ்க்கையை வாழ்ந்து காண்பிப்பாய்?
a)
நோய் வாய்ப்படுவேன்
b)
மருந்து அறவே உண்ண மாட்டேன்
c)
மருந்து உட்கொள்வதைக் குறைப்பேன்
5.
Berikut adalah kenyataan berkaitan penyediaan RPH mengikut SPI Bil.3/1999, KECUALI
a)
Objektif Pembelajaran
b)
Bidang pembelajaran
c)
Aktiviti mencapai objektif
d)
Sejauhmana objektif dicapai
Reset
