NEW
Font size
Worksheetsஒலிவேறுபாடு 1
Total questions: 10
Worksheet time: 5mins
நாம் பயன்படுத்தும் ஆயுதங்களைத் தீட்ட வேண்டும். அதற்கு _______________ உதவியாக இருக்கும்.
அறம்
அரம்
குமரன் அணிந்த சட்டை அழுக்காக இருந்தது. அதைக் கூர்ந்து கவனித்தபோதுதான் அதில் _____________ இருந்தது தெரிந்தது.
கரை
கறை
குதிரையின் _________________ அடிபட்டுவிட்டது. அதனால், அது நடக்க சிரமப்பட்டது.
குளம்பு
குழம்பு
தேவி மற்றவர்களுக்கு உதவ விரும்புவாள். அதனால், அவள் _________________ என்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மணம்
மனம்
வெயில் காலத்திற்கு இளநீர் ஏற்ற _______________. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
பானம்
பாணம்
வீட்டின் வெளியே காவலுக்கு நாய் இருக்கின்றது. அது அயலாரைக் கண்டால் _____________.
குறைக்கும்
குரைக்கும்
ஊதுபத்தியின் _____________ வீடு முழுவதும் பரவியது. அதனை நுகர்ந்தவாறு அம்மா வாசலில் உட்கார்ந்திருந்தார்.
மனம்
மணம்
மிருகங்கள் பெரும்பாலும் மனிதர்களைத் தாக்கும் ________________ உடையவை அல்ல. மனிதர்கள் அவற்றைத் தொந்தரவு செய்யும்போதுதான் அவை தாக்குகின்றன.
தண்மை
தன்மை
அம்மா சக்கரைப்பொங்கல் செய்வார். அதில் _____________________ சேர்க்கும்போது பொங்கலின் சுவை கூடுகிறது.
வெல்லம்
வெள்ளம்
சிங்கப்பூரில் இடப் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால், ஒரு _________________ விலை இங்கு மிகவும் அதிகமாக இருக்கின்றது.
மணையின்
மனையின்
