NEW
Font size
Worksheets6S T-3 காந்தவியல்&நீர்
Total questions: 10
Worksheet time: 10mins
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்
மரக்கட்டை
ஊசி
அழிப்பான்
மாலுமி திசை காட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்
இந்தியர்கள்
ஐரோப்பியர்கள்
சீனர்கள்
தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே ------- திசையில் தான் நிற்கும்.
வடக்கு-கிழக்கு
தெற்கு-மேற்கு
வடக்கு-தெற்கு
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக் காரணம்
பயன்படுத்துவதால்
சுத்தியால் தட்டுவதால்
சுத்தப்படுத்துவதால்
காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி --------- அறிந்து கொள்ள முடியும்
வேகத்தை
திசையை
இயக்கத்தை
உலகில் உள்ள மொத்த நீரில் 97% -----------ஆகும்.
நன்னீர்
தூயநீர்
உப்பு நீர்
பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?
ஆவியாதல்
மழை பொழிதல்
காய்ச்சி வடித்தல்
பின்வரும் முறைகளுள் நீராவியினை வளி மண்டலத்தினுள் சேர்ப்பது எது?
।.நீராவிப்போக்கு
।।.ஆவி சுருங்குதல்
।।।.ஆவியாதல்
।। & ।।।
। &।।।
। &।।
நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?
பனி ஆறுகள்
நிலத்தடி நீர்
மேற்பரப்பு நீர்
வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்--------
வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்
அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்
வெளியேறிய நீரை கொதிக்க வைத்துப் பருகலாம்
