wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 4 & 5 08.04.20

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொருள்களுக்கு ஏற்ற தொகுதிப்பெயர்களை எழுதுக.

வாழைப்பழம்

a)

மந்தை

b)

சீப்பு

c)

கதிர்

d)

படை

2.

காலியிடங்களில் ஒரு / ஓர் என்று எழுதி வாக்கியத்தை நிறைவு செய்க.


விக்ரம் ____________________வீரன்.

a)

ஒரு

b)

ஓர்

3.

காலியிடங்களில் ஒரு / ஓர் என்று எழுதி வாக்கியத்தை நிறைவு செய்க.


நீரில் தத்தளித்த __________________ எறும்புக்கு ________________புறா உதவியது.

a)

ஓர் / ஓர்

b)

ஒரு / ஒரு

c)

ஓர் / ஒரு

d)

ஒரு/ ஓர்

4.

வாக்கியத்தில் சரியான நிறுத்தற்க்குறியைத் தேர்வு செய்க.


ஒளவையார் ஆத்திச்சூடி __ கொன்றை வேந்தன் __ மூதுரை நல்வழி போன்ற பல படைப்புகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

a)

.

b)

,

c)

?

d)

!

5.

சரியான மரபு வழக்கு சொற்களைக் கொண்ட வாக்கியதைத் தேர்வு செய்க.

a)

சிங்கம் குஞ்சு தாவி குதித்து ஓடியது.

b)

மாட்டுக்குட்டி புல் தின்றது.

c)

அணில் பிள்ளை மரத்திற்கு மரம் தாவியது.

6.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தொழிற் பெயரைக் குறிப்பவை எவை?

a)
b)
c)
7.

சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்


கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டனர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். அவர் தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

c)

ஊருடன் கூடி வாழ்

8.

மிகச் சரியான ஒரு விடையைத் தெரிவு செய்க.


மணமக்களின் _______________________அழகாக இருந்தன.

a)

அருமை பெருமை

b)

ஆதி அந்தம்

c)

ஆடை அணிகலன்கள்

d)

சுற்றும் முற்றும்

9.

திருடன் செல்வந்தர் வீட்டிற்குள் நுழையும் முன் _________________பார்த்தான்.

a)

அள்ளி இறைத்தல்

b)

அரக்கப் பரக்க

c)

சுற்றும் முற்றும்

10.

பின்வரும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.




____________________________________________________

யாண்டும் இடும்பை இல.

a)

முயற்சி திருவினை யாக்க்கும் முயற்றின்மை

b)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

c)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு