wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினா விடை-ஆசிரியை திருமதி நாகேஸ்வரி

Total questions: 10

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

உயிர்மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

90

b)

72

c)

126

d)

247

2.

கீழ்காணும் வாக்கியத்தில் பண்புப் பெயர்ச்சொல் எது?


சூரியன் உதித்து மறைவதற்குள் நன்மை தரும் செயல் ஒன்றையாவது செய்பவனே மனிதன்!

a)

செயல்

b)

நன்மை

c)

சூரியன்

d)

மனிதன்

3.

சேர்த்தெழுதுக


கண்+செவி=

a)

கற்செவி

b)

கட்செவி

c)

கஞ்செவி

d)

கண்செவி

4.

தமிழ் நெடுங்கணக்கில் இடம்பெற்றிருக்கும் வல்லின உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை என்ன ?

a)

217

b)

247

c)

72

d)

216

5.

தமிழ் நெடுங்கணக்கில் இடம்பெறாத எழுத்து வகையை தெரிவு செயக.

a)

மெய்யெழுத்து

b)

வல்லின எழுத்து

c)

உயிர்மெய் எழுத்து

d)

கிரந்த எழுத்து

6.

மூதுரையை எழுதியவர் யார் ?

a)

திருஞான சம்பந்தர்

b)

மாணிக்கவாசகர்

c)

பாரதியார்

d)

ஔவையார்

7.

இவற்றில் எது ஔவையார் எழுதியதல்ல ?

a)

மூதுரை

b)

ஆத்திச்சூடி

c)

திருவாசகம்

8.

கீழ்காணும் கூற்றுக்குப் பொருந்தும் உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


சிவாவும் மாறனும் நெருங்கிய நண்பர்கள்

a)

நகமும் சதையும் போல

b)

மலரும் மணமும் போல

c)

எலியும் பூனையும் போல

9.

___________ வென ஓடி வந்த சிறுவன் அப்பாவைக் கண்டதும் அமைதியானதைக் பார்த்து அவனது உறவினர்கள் அனைவரும் ___________வென சிரித்தனர்.

a)

குடுகுடு, சலசல

b)

சரசர, கலகல

c)

கலகல , சரசர

d)

குடுகுடு, கலகல

10.

ஏழைகளுக்கு ______________ செய்ய அன்னை திரேசா _____________ உழைத்தார்.

a)

அன்றும் இன்றும் , அல்லும் பகலும்

b)

அல்லும் பகலும், தான தர்மம்

c)

தான தர்மம் , அல்லும் பகலும்