NEW
Font size
WorksheetsTamil
Total questions: 20
Worksheet time: 10mins
'மன்னுஞ் சிலம்பே' என்பதில் 'சிலம்பே' என்பது
சிலம்பணிகள்
சிந்தாமணிகள்
சிலப்பதிகார நூல்
சிந்தாமணி நூல்
முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற நாடு
இந்தியா
இலங்கை
சிங்கப்பூர்
மலேசியா
சங்க இலக்கியங்களின் தொகுப்பு
பாட்டும் பிரிவும்
பாட்டும் தொகையும்
பாட்டும் கருத்தும்
பாட்டும் பொருளும்
"கடல் காற்று மணலைக் கொண்டு சேர்க்கிறது" எனக் கூறியவர் ....... இடம் பெற்ற நூல்.........
திருவள்ளுவர் திருக்குறள்
மதுரை இளநாகனார் ,புறம்
கபிலர்,குறிஞ்சி
திருமூலர்,திருமந்திரம்
'சிறுபுன் மாலை' எனச் சுட்டப் பெறுவது......
முல்லை பூமாலை
சிறிய பூமாலை
அழகிய பூமாலை
முல்லை நில சிறுபொழுது
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை தொடங்கிய ஆண்டு
2001
2000
2002
2003
இளையான்குடி மாறனார் விருந்தினரை உபசரித்த நிலையை விவரிக்கும் நூ ல்
கந்தபுராணம்
அரிச்சந்திர புராணம்
பெரியபுராணம்
திருவிளையாடற்புராணம்
வெட்டவெட்டத் தலைமுளைக்கும் அரக்கன் போல எனக் கூறப்படுவது......
சிறகு
வரகு
அருகு
பயிறு
தம்பியோ என்பது ..............தொடர் ஆகும்
எழுவாய்த்
விளித்
வினையெச்சத்தொடர்
இடைச்சொல்
"ஊழ்ஊழ் செல்லக்கருவளர்"என்பதில் ஊழ்ஊழ் என்பதன் இலக்கணகக்குறிப்பு
அடுக்குத் தொடர்
வினைத்தொடர்
இரட்டைக்கிளவி
அன்மொழித்தொகை
சென்னை கோட்டூபுரத்தில் பெரியார் அறிவியல் தொழில் நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு.......
1988
1999
1978
1989
வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூலை இந்தியில் எழுதியவர்..........
கணமுத்தையா
ராஜேந்திரயாதவ்
ராகுல் சாங்கிருத்தியன்
ஸ்ரீதர்
'சதாவதானம்' என்பது ஒருவரது புலமையை,நினை வாற்றலை,நுண் அறிவைச் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகத்தப்படும்.................செயல்களை நினைவில் கொண்டு விடையளித்தல்
108
101
96
100
விண்ணிடை மொழிந்த என்பது விண்ணில் தோன்றிய................
ஒளி
மின்னல்
இடியோசை
குரல் என்னும் அசரீரி
தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது
தேவராட்டம்
காவடியாட்டம்
புலியாட்டம்
கரகாட்டம்
'பண்டி' என்பதன் பொருள்..............
தலை
வயிறு
கண்
கால்
'ஏழைமை வேடன் இறந்திலன்' என்று கூறியவன்...............
இராமன்
குகன்
தசரதன்
இலக்குமன்
"கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையில"என்பதில் கறங்கு, காலன் என்பதன் பொருள் ...............
காற்றாடி, எமன்தூதர்
எமன், காற்று
காற்று, காவலாளி
காற்றாடி, அரசன்
ம.பொ.சிவஞானம் எழுதிய சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்............
வள்ளலார் வகுத்த வழி
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
வள்ளலாரும் பாரதியும்
வள்ளலாரும் காந்தியடிகளும்
புறத்திணைகளின் எண்ணிக்கை ..........
8
5
10
12
