Font size
Worksheetsயாத்திராகமம் 20
Total questions: 10
Worksheet time: 5mins
அடிமைத்தன வீடு
எகிப்து
கானான்
கோசேன்
எதை நமஸ்கரிக்கவும் வணங்கவும் வேண்டாம்?
விக்கிரகம்
சிலை
எதுவுமில்லை
உன் தேவனாகிய கர்த்தருடைய __________ வீணிலே வழங்காதிருப்பாயாக.
நாமத்தை
மேன்மையை
பலனை
என்னை பகைக்கிறவர்களை குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் __________ தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறார்.
ஏழாம்
ஆயிரம்
மூன்றாம் நான்காம்
என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ________ தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறவராயிருக்கிறார்
மூன்றாம், நான்காம்
ஆயிரம்
ஏழு
கர்த்தர் எதை ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கினார்?
ஓய்வு நாளை
ஜனங்களை
எதுவுமில்லை
பிறனுக்குள்ள ______ இச்சியாதிருப்பாயாக
வீட்டை
யாதொன்றையும்
மனைவியை
எதற்கு தேவன் எழுந்தருளினார் என்று மோசே கூறினார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
சோதிப்பதற்காக
தம்மை பற்றும் பயத்தை ஜனங்களுக்கு உண்டாக்க
பாவஞ்செய்யாதபடிக்கு
ஜனங்கள் சேவிப்பதற்காக
ஜனங்கள் பலியிடுவதற்காக
நான் என் நாமத்தை _______ எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்
பிரஸ்தாபப்படுத்தும்
புகழும்
மகிமைப்படுத்தும்
_____,_____,______ செய்யாதிருப்பாயாக
கொலை , களவு, விபசாரம்
கொலை, பொய்ச்சாட்சி,களவு
கொலை,பொய்ச்சாட்சி, விபச்சாரம்
