NEW
Font size
WorksheetsGRADE 10 A பாடலைப் படித்து விடையளி
Total questions: 10
Worksheet time: 7mins
நும்இல் போல நில்லாது புக்கு , கிழவிர் போலக் கேளாது கெழீஇ - பாடலின் தலைப்பு?
காசிக்காண்டம்
நீதி வெண்பா
மலைபடுகடாம்
முல்லைப் பாட்டு
எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு - பாடலின் ஆசிரியர் யார்?
நப்பூதனார்
கீரந்தையார்
குலசேகர ஆழ்வார்
பாரதியார்
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை - 'ஆடுக' இலக்கணக் குறிப்பு தருக
எண்ணும்மை
பெயரெச்சம்
வியங்கோள் வினைமுற்று
பண்புத்தொகை
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை - பாடலின் தலைப்பு
திருவிளையாடற் புராணம்
காசிக்காண்டம்
பெருமாள் திருமொழி
நீதிவெண்பா
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, விசும்பு - பொருள்?
வானம்
மேகம்
காற்று
உலகம்
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் - மாளாத = பொருள்?
நீங்கும்
தீராத
போகாத
நிலையான
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம் - பாடலின் தலைப்பு
அன்னை மொழியே
முல்லைப் பாட்டு
கற்றே வா
இரட்டுற மொழிதல்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் - பாடலின் ஆசிரியர்
நப்பூதனார்
பெருஞ்சித்திரனார்
பாரதிதாசன்
கம்பர்
எப்படித் தொடுக்க நான் - ஒருவேளை, என் மனமே நூலாகும் நுண்மையுற்றாலொழிய - பாடலின் ஆசிரியர் யார்?
சுரதா
உமா மகேஸ்வரி
தாமரை
ரமா மகேஸ்வரி
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே - பாடலின் ஆசிரியர்
அதிவீரராம பாண்டியர்
பெருங்கெளசிகனார்
நப்பூதனார்
கபிலர்
