wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் என்னும் உலகநீதியின் பொருள் என்ன?

a)

பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

b)

வாகனத்தில் செல்ல வேண்டும்.

c)

கூட்டமாகப் போகக் கூடாது.

d)

தனியாக வெளியே செல்ல வேண்டும்.

2.

அஞ்சாமல் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

a)

தினமும்

b)

காலம்

c)

பயப்படாமல்

d)

நடுங்கி

3.

பயம் இல்லாமல் தனியே செல்லக்கூடாது.

சரியா தவறா?

a)

குற்றம்

b)

செல்லலாம்

c)

பிழை

d)

சரி

4.

நம்மை நம்பி வந்தவருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

கெடுதல்

b)

கொடுமை

c)

துரோகம்

d)

நன்மை

5.

இரவு நேரங்களில் பயம் இல்லாமல் ஏன் தனியாகப் பயணம் செய்யக் கூடாது?

a)

கடத்திச் சென்று விடுவர்.

b)

வாகனம் இல்லை

c)

உடலுக்குக் கெடுதி

d)

நல்லது நடந்து விடும்

6.

தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக்கூடாது என்னும் பொருள் எந்த உலகநீதி வரும்?

a)

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.

b)

அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்.

c)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

d)

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.

7.

பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது என்னும் பொருளுக்கு எந்த உலகநீதி வரும்?

a)

அழுத பிள்ளைப் பால் குடிக்கும்.

b)

அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்.

c)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

d)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

8.

நாள் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?

a)

பொய்

b)

சரி

c)

தவறு

d)

தினம்