wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா34

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கோயிலில் என்ன செய்யக் கூடாது?

a)

கை கால் கழுவுதல்

b)

பிரசாதம் வழங்குதல்

c)

அகல் விளக்கு ஏற்றுதல்

d)

திருநீறை கொட்டுதல்

2.

நாம் எப்பொழுது வழிபட வேண்டும்?

a)

உண்பதற்கு முன்

b)

பயணத்திற்கு முன்

c)

உறங்குவதற்கு முன்

d)

படிப்பதற்கு முன்

3.

பூஜை மேடையில் செய்ய வேண்டியவை....

a)

வருடம் ஒரு முறை மேடையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

b)

அழகான பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

c)

தீர்த்தச் செம்பை வாரம் ஒரு முறை கழுவ வேண்டும்.

4.

நமது செயல்களில் எவ்வாறு பணிவை காட்டலாம்?

a)

நடை

b)

நாடகம்

c)

உடை

d)

பாவனை

e)

அழகு

5.

மக்களிடம் தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொல்லிவிட்டு, ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்கு கிறபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் கண்டு ஆராதியுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று செய்தி அளித்தார்.1874 ஆம் வருடம் தை மாதம் 19 ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் அவர் அனைவருக்கும் அருளாசி வழங்கி மறைந்தார். இவர்தான் ............

a)

ஆதிசங்கரர்

b)

வள்ளளார்

c)

திருமூலர்

d)

விவேகானந்தர்

e)

அப்பர்

6.

அறிவுறை கேட்பதால் ஏற்படும் நன்மைகள்.

a)

தவறுகளை தவிர்கலாம்.

b)

ஆபத்தில் சிக்கி கொள்வோம்

c)

சிக்கலிலிருந்து விடுபடலாம்

d)

தன்னம்பிக்கை வளரும்.

7.

ஷண்மத வழிபாடு எத்தனைப் பிரிவுகளைக் கொண்டது?

a)

ஆறு

b)

ஐந்து

c)

எட்டு

d)

நான்கு

8.

சூரியபகவானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வழிப்பாடு _____________________.

a)

சைவம்

b)

கெளமாரம்

c)

செளரம்

d)

வைணவம்

9.

1.அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்

a)

இராமானுஜர்

b)

இரமானந்தர்

c)

நம்மாழ்வார்

d)

ஆதி சங்கரர்

10.

நான்முகன் என்பவர் ............................. ஆவார்.

a)

சிவன்

b)

பிரம்மன்

c)

நாராயணன்

11.

கோவிட்-19 நம்மை பாதிக்காமல் இருக்க ...

a)

சுத்தமாக இருக்கலாம்

b)

வெளியே செல்லாமல் நேரத்தை சரியான வழியில் கழிக்கலாம்

c)

பாதக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம்

d)

நல்ல எண்ணமாக இருக்க வேண்டும்

12.

சரியான வாழ்க்கை வாழ்வதற்கான பொருள்...

a)

இறைவனுக்கு நன்றி கூறும் பழக்கம்

b)

தாயின் அறிவுரையைக் கேட்பது

c)

தந்தைக்கு பெருமை சேர்ப்பது

d)

காலத்தை வீணே கழிப்பது

13.

........................ இந்து மதத்தை 6 பிரிவுகளாகப் பிரித்தார்.

a)

சிவன்

b)

திருமூலர்

c)

ஆதிசங்கரர்

14.

சூரியனை வணங்குபவர்களை......................... பிரிவு என்பர்.

a)

கௌமாரப்

b)

சௌரப்

c)

சாக்தம்

15.

இந்து சமயத்தின் வேறு பெயர் என்ன?

a)

தமிழ்

b)

சிந்து

c)

சநாதனதர்மம்

d)

வேதம்

16.

ஆலயம் தொழுவது சாலவும் ________________.

a)

சிறப்பு

b)

நல்லது

c)

நன்று

d)

அருமை

17.

ஆலயக் கோபுர உச்சியில் என்ன அமைந்திருக்கும்?

a)

குடம்

b)

குடை

c)

சிலைகள்

d)

கலசங்கள்

18.

ஆறுவது சினம்

a)

பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

b)

முயற்சியை விட்டு விடக்கூடாது.

c)

கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.

d)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

19.

ஐய மிட்டுண்

a)

உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.

b)

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

c)

நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.

d)

பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

20.

சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்...இப்பாடலைப் பாடியவர் .....................

a)

திருநாவுக்கரசர்

b)

மாணிக்கவாசகர்

c)

சம்பந்தர்

d)

திருமூலர்