wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

Total questions: 9

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மனிதர்கள் தம் _________ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

a)

அ) ஐந்திணைகளை

b)

ஆ) அறுசுவைகளை

c)

இ) நாற்றிசைகளை

d)

ஈ) ஐம்பொறிகளை

2.

ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ________.

a)

அ) பகர்ந்தனர்

b)

ஆ) நுகர்ந்தனர்

c)

இ) சிறந்தனர்

d)

ஈ) துறந்தனர்

3.

சுல்தான் அப்துல்காதர் என்னும் இயற்பெயர் கொண்டவர் _________.

a)

அ) பட்டினத்தார்

b)

ஆ) வள்ளலார்

c)

இ) மச்சரேகை சித்தர்

d)

ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு

4.

சதுரகிரி, புறாமலை மற்றும் நாகமலை முதலிய பகுதிகளில் தவமியற்றி ஞானம் பெற்றவர் ________.

a)

அ) பட்டினத்தார்

b)

ஆ) வள்ளலார்

c)

இ) மச்சரேகை சித்தர்

d)

ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு

5.

'அனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

a)

அ) ஆனந்த + வெள்ளம்

b)

ஆ) ஆனந்தன் + வெள்ளம்

c)

இ) ஆனந்தர் + வெள்ளம்

d)

ஈ) ஆனந்தம் + வெள்ளம்

6.

'உள் + இருக்கும்' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________.

a)

அ) உள்ளேயிருக்கும்

b)

ஆ) உள்ளிருக்கும்

c)

இ) உளிருக்கும்

d)

ஈ) உளருக்கும்

7.

நமது பாடப்பகுதியான மெய்ஞ்ஞானஒளி என்னும் தலைப்பு இடம்பெற்ற நூல் ________.

a)

அ) எக்காளக் கண்ணி

b)

ஆ) மனோன்மணிக் கண்ணி

c)

இ) நந்தீசுவரக் கண்ணி

d)

ஈ) குணங்குடியார் பாடற்கோவை

8.

எப்படியும் வாழலாம் என்பது ________ களின் இயல்பு.

a)

அ) பறவை

b)

ஆ) மரங்

c)

இ) விலங்கு

d)

ஈ) மனிதர்

9.

'பராபரம்' என்னும் சொல்லின் பொருள் _______.

a)

அ) இன்பப்பெருக்கு

b)

ஆ) நீக்கியவர்க்கு

c)

இ) மேலான பொருள்

d)

ஈ) தருவாய்