wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4 (PBD)

Total questions: 20

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் என்ற குறளை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

ஒளவையார்

d)

பாரதிதாசன்

2.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


வேலை + ஐ =

a)

வேலைஐ

b)

வேஐ

c)

வேலைக்கு

d)

வேலையை

3.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


கவிதை + இன் =

a)

கவியின்

b)

கவிதயின்

c)

கவிதையின்

d)

கவிதைஇன்

4.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


குடும்பம் + ஓடு =

a)

குடும்பமோடு

b)

குடும்பத்தோடு

c)

குடும்பம்ஓடு

d)

குடும்போடு

5.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


மனைவி கணவனால் போற்றப்பட்டாள்

a)

கணவன் + ஆல்

b)

கண்வன் + ஆள்

c)

கணவ + நால்

d)

கணவன் + அல்

6.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


இடையன் ஆடுகளை மேய்த்தான்.

a)

ஆடு + இலை

b)

ஆடு + களை

c)

ஆடுகள் + ஐ

d)

ஆடுகள் + லை

7.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


கயல்விழி துணி துவைத்தாள்.

a)

1-வேற்றுமை உருபு

b)

2-வேற்றுமை உருபு

c)

3-வேற்றுமை உருபு

d)

4-வேற்றுமை உருபு

8.

"எந்தக் காலத்திலும்" என்னும் விளக்கத்தைக் குறிக்கும் இணைமொழி யாது?

a)

அன்றும் இன்றும்

b)

ஆதி அந்தம்

c)

அல்லும் பகலும்

d)

பழக்க வழக்கம்

9.

பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.


" வாழ வேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் உலகம் நம்மை மதிக்கும்"

a)

அகர முதல

b)

வையத்துள் வாழ்வாங்கு

c)

ஞாலங் கருதினுங்

d)

நன்றி மறப்பது நன்றன்று

10.

சரியான வேற்றுமை உருபுகளைக் கண்டறிக.


அண்ணன் தங்கையை அழைத்தார்.

a)

1-வேற்றுமை உருபு

b)

2-வேற்றுமை உருபு

c)

3-வேற்றுமை உருபு

d)

4-வேற்றுமை உருபு

11.

"காலத்தைத் தவறவிட்டால் மீண்டும் பெறுவதென்பது இயலாத ஒன்றாகும்" என்ற கூற்றுக்கு ஏற்ற பொன்மொழி என்ன?

a)

காலம் பொன்னானது

b)

காலம் மண்ணானது

c)

காலம் மின்னானது

12.

மூன்றாம் உருபுகள் யாவை?

a)

உருபு இல்லை

b)

c)

கு

d)

ஆல், ஆன், உடன், ஓடு, ஒடு

13.

இரண்டாம் உருபுகள் யாது?

a)

b)

கு

c)

உம்

d)

இருந்து

14.

ஒவ்வொரு வருடமும் இங்கு வசிக்கும் __________அழைத்து இப்பண்டிகையைக் கொண்டாடுவதில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சிதான்.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலாரை

c)

மக்களை

d)

எலும்புத் தோலும்

15.

உயிரெழுத்துகள் எத்தனை?

(a)  

16.

மெய்யெழுத்துகள் எத்தனை?

(a)  

17.

குற்றெழுத்துகள் எத்தனை?

(a)  

18.

நெட்டெழுத்துகள் எத்தனை?

(a)  

19.

திணை எத்தனை வகை உண்டு?

(a)  

20.

தமிழில் பால் எத்தனை வகைப்படும்?

(a)