Worksheets3rd quiz (feb 15)
Total questions: 20
Worksheet time: 10mins
படிப்புதான் ஒருவன் உயர வழி என்று கூறியவர் _____________.
காந்தியடிகள்
காமராசர்
நான் இல்லை என்றால் நீங்கள் யாரையும் பார்க்க முடியாது. நான் யார்?
வாய்
கண்
செடிகளில் ஒன்று ___________.
வெண்டைக்காய்
வெற்றிலை
எதிரிகளை வீழ்த்துவான்.,நாட்டை காப்பான். அவன் யார்?
அமைச்சர்
போர் வீரன்
___________ குணம் படைத்த உனக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை.
வீம்பு
பொறுமை
வல்லா_____
வல்லாரை
வல்லம்
பெரிய தேரைத்தாங்கும், ஒரு சிறிய பையன் யார்?
சக்கரம்
அச்சாணி
க ____ றாழை
கற்றாழை
காற்றாடி
வீரனுடைய குதிரையின் __________ உடைந்துவிட்டது.
மண்டை
கால்
வீம்பால் வந்த விளைவு பாடம் உணர்த்தும் நீதி கருத்து என்ன?
வீம்பு செய்தால் இன்பம் உண்டாகும்.
வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்.
து ____ சி
துளசி
துடிப்பு
மரங்களில் ஒன்று _____________.
வாழை
தக்காளி
நேர்மை எப்போதும் ________ தரும்.
நன்மை
தீமை
சிலந்ததிக்கு எத்தனை கால்கள்?
10
8
இனியவை நாற்பது பாடலின் ஆசிரியர் யார்?
கபிலர்
பூதஞ்சேந்தனார்
பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான். பரிசுகள் பல வென்றிடுவான். அவன் யார்?
குதிரை
ஒட்டகச்சிவிங்கி
கொடிகளில் ஒன்று ____________.
பலாப்பழம்
அவரைக்காய்
அதிக மீன் பிடிக்க உதவுவது எது?
தூண்டில்
வலை
வணிகர், வாணிகம் செய்துவிட்டு _____________ எடுக்க நினைத்தார்.
ஓய்வு
தங்கம்
வணிகன் ____________ அயர்ந்து விட்டான்.
விழுந்து
கண்
