NEW
Font size
Worksheetsவரலாறு ஆண்டு4
Total questions: 12
Worksheet time: 6mins
இறையாண்மையைக் குறிக்கும் பொருள் யாது?
அரசரின் கட்டளைக்கு எதிராக மக்கள் செயல்படுவது ஆகும்
அரசு, ஆட்சிப்பகுதி ஆகியவை மீதான அரசரின் அதிகாரத்தைக் குறிப்பவையாகும்
'வாடாட்' என்பதன் பொருள் என்ன?
உடன்படிக்கை
வரலாறு புத்தகம்
சமயம்
சங் சபுர்பா , டெமாங் லெபார் டாவுன் ஆகியோருக்கிடையிலான வாடாட் எதனை உணர்த்துகின்றது?
குடிம்மக்கள்மீது விசுவாசம் செலுத்த வேண்டும்
குடிமக்கள் அரசரிடத்தில் முழு விசுவாசத்தைச் செலுத்த வேண்டும்.
குடிமக்கள் அரசரிடத்தில் முழு விசுவாசத்தைச் செலுத்த கூடாது.
கெடா, பேராக், சிலாங்கூர், ஜொகூர், பகாங், திரங்கானு மற்றும் கிளந்தான் எவ்வகை விளிப்புமுறை ஆகும்?
ராஜா
யாங் டி பெர்துவான் பெசார்
சுல்தான்
நம் நாட்டு தேசியக் கொடியின் பெயர் என்ன?
ஜாலூர் கெமிலாங்
ஜாலூர் மலாயா
ஜாலூர் மலேசியா
ஜாலூர் பஹாங்
இஸ்லாமிய சமயத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய கால மலாய் அரசு ........மற்றும் கெடா துவா ஆகும்.
வட சுமத்திரா
திரங்கானு
மலாக்கா
மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இஸ்லாம் ......................சமையமாக விளங்குகிறது.
அதிகாரப்பூர்வ
கூட்டரசு
பிரதான
படத்தில் காணப்படுபவர் யார்?
துன் சம்பந்தன்
துங்கு அப்துல் ரஹ்மான்
ந்துன் மஹாதீர் முகமது
முற்காலத்தில் அரசர் தலைமையேற்கும் மாநிலத்தை _______________என்றனர்.
ஆட்சி
சமயம்
அரசு
வரலாற்று அறிஞர்கள் மலாயாவிற்கு இஸ்லாமிய சமயத்தின் வருகையை .......... மற்றும் எழுத்துப் படைப்புகளின் மூலம் நிரூபிக்கின்றனர்.
அகழ்வாராய்ச்சி
பதிவு
பேச்சு
தேசியப் பாடலை என்ன என்று அழைப்பார்கள்?
தேசிய மொழி
தேசியப் பண்
தேசிய மலர்
தேசிய கோட்பாடு
நம் நாடு எப்பொழுது சுதந்திரம் அடைந்தது?
31 ஆகஸ்டு 1956
31 ஆகஸ்டு 1955
31 ஆகஸ்டு 1957
31 ஆகஸ்டு 1958
