Font size
S
M
L
XL
WorksheetsTAMIL STUDIES
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
இளங்கோவடிகள்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
d)
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
2.
தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
உ.வே. சாமிநாத ஐய்யர்
b)
சுப்பிரமணிய பாரதியார்
c)
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
d)
சீத்தலைச் சாத்தனார்
3.
கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
a)
வால்மீகி
b)
வியாசர்
c)
கம்பர்
d)
இளங்கோவடிகள்
4.
மூவேந்தர்கள் என்பவர்கள் யார்?
a)
கபிலர், நகுலர், சகாதேவர்
b)
தர்மர், பீமன், சகாதேவன்
c)
கர்ணன், அர்ச்சுனன், துரியோதனன்
d)
சேரன், சோழன், பாண்டியன்
5.
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
a)
1220
b)
1330
c)
1440
d)
1550
6.
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்பது எவ்வகை மெய் எழுத்து?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
7.
அரசன் - வேறு பொருள்
a)
சந்திரன்
b)
கதிரவன்
c)
மன்னன்
d)
நண்பன்
8.
சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
பூரிப்பு
a)
மகிழ்ச்சி
b)
கோபம்
c)
உள்ளம்
d)
மெய்
9.
கேணி என்பதன் பொருள்
a)
ஆறு
b)
கடல்
c)
கிணறு
d)
குளம்
10.
இந்தப் பாலம் எங்கு உள்ளது
a)
இந்தியா
b)
அமெரிக்கா
c)
ஜப்பான்
d)
மலேசியா
Reset
