wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

5.பண்படுத்தும் பழமொழிகள்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அமுதவாணனுக்கு ஆசி வழங்கிய விலங்கு எது?

a)

குதிரை

b)

யானை

c)

பசு

d)

ஆடு

2.

அமுதவாணன் யாருடன் வாரச் சந்தைக்குச் சென்றான்?

a)

பாட்டி

b)

அப்பா

c)

அம்மா

d)

தாத்தா

3.

____________கடிக்காது .என்ற பழமொழியை நிறைவு செய்க:-

a)

குரைக்கின்ற நாய்

b)

குலைக்கின்ற நாய்

c)

குழைகின்ற நாய்

d)

குழைக்கின்ற நாய்

4.

தாத்தாவுடன் அமுதவாணன் சென்ற இடம் எது?

a)

சந்தை

b)

வீடு

c)

பள்ளி

d)

கோவில்

5.

ஆற்றில் போட்டாலும்___________ போட வேண்டும்.

a)

அலந்து

b)

அளந்து

c)

பிளந்து

d)

பிலந்து

6.

சிறுசேமிப்பைக் குறிக்கும் பழமொழி.

a)

யானைக்கும் அடி சறுக்கும்

b)

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

c)

சிறுதுளி பெருவெள்ளம்

d)

குழைகின்ற நாய் கடிக்காது