wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் புதிர்ப்போட்டி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

திருக்குறளை வடித்தவர் யார் ?

a)

ஔவையார்

b)

திருவள்ளுவர்

c)

கம்பர்

d)

பாரதியார்

2.

இதில் ___________ குறள்கள் பத்து பத்தாக -__________அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.

a)

1330, 133

b)

1013. 102

c)

1330, 1030

d)

133, 1330

3.

திருவள்ளுவர் சுருக்கமாக _____________ என்றும் அழைக்கப்படுகிறார்

a)

கம்பர்

b)

மாமூலனார்

c)

அகத்தியர்

d)

வள்ளுவர்

4.

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை ?

a)

42,194.

b)

3212

c)

2345

d)

1330

5.

•திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது ?

a)

b)

c)

மை

d)

6.

திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் யாவை ?

a)

பனை, மூங்கில்.

b)

மாமரம், தென்னை மரம்

c)

பனை, தென்னை

d)

இரம்புத்தான் மரம், பனை

7.

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் யாவை ?

a)

முல்லை, அல்லி

b)

அல்லி, ரோஜா

c)

அனிச்சம், குவளை.

d)

ரோஜா, செம்பருத்தி

8.

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் _____________________ ஆவார்.

a)

தஞ்சை ஞானப்பிரகாசர்.

b)

மறைமலை அடிகளார்

c)

கம்பர்

d)

பிறைசூடன்

9.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் __________________.

a)

கம்பர்

b)

மணக்குடவர்

c)

அதியமான்

d)

பாரதியார்

10.

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் _______________.

a)

பாரதியார்

b)

ஜி.யு.போப்.

c)

கம்பர்

d)

அதியமான்

11.

திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் _________________________ எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.

a)

பரிபாடல்

b)

பதிற்றுப்பத்து

c)

அகநானூறு

d)

பதினெண்கீழ்க்கணக்கு

12.

திருக்குறள் அடிப்படையில் ஒரு _______________ நூல் ஆகும்.

a)

கலையியல்

b)

அறிவியல்

c)

வாழ்வியல்

d)

சமய

13.

________________________ செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில், ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது.

a)

பாரதியார்

b)

மறைமலை அடிகள்

c)

அகத்தியர்

d)

கம்பர்

14.

திருக்குறளை -___________________ இப்படியும் அழைக்கலாம்.

a)

நாவல்

b)

கட்டுரை

c)

வாயுரை வாழ்த்து

d)

ஓவியம்

15.

திருக்குறள் உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இஃது_____________________ என அழைக்கப்படுகிறது.

a)

நாவல்

b)

உலகப் பொதுமறை

c)

புதினம்

d)

கதைப்புத்தகம்