Worksheetsவரலாறு (ஆண்டு 5)
Total questions: 10
Worksheet time: 5mins
அரசர் அல்லது சுல்தான் என்பவர் _____________________________ அரசின்
உயர்நிலை ஆட்சியாளர் ஆவார்
இறையாண்மைமிகு
பொறுப்பு
சுதந்திரம்
_____________________________ மாநிலம் அரசமைப்பை
அமல்படுத்துகின்றன
5
9
2
நெகிரி செம்பிலான் ராஜாவை ______________________________ என்று
அழைப்பர்.
யாங் டி பெர்துவான் பெசார்
சுல்தான்
அரசர்
வாடாட் எனப்படுவது ______________________________ உடன்படிக்கை
ஆகும்
அன்பு
விசுவாசம்
கட்டளை
ஷாராக் . ______________________________ சமய விதியைக் குறிக்கிறது
இந்து
இஸ்லாமியர்
சீக்கியர்
துரோகம் எனப்படுவது அரசர் அல்லது சுல்தானின்
___________________________________________. புறக்கணித்தல் ஆகும்.
ஆணையையும் கட்டளையையும்
இறையாண்மை
அதிகாரம்
பின்வரும் கொடி எந்த பன்னாட்டு அரசமைப்பின் கொடியாகும்?
டென்மார்க் மகாராணியின் கொடியாகும்
யுனைட்டட் கிங்டம் மகாராணியின் கொடி
மஹ்க்ரிப் அரசின் கொடி
ஏன் இஸ்லாமிய சமயம் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டது ?
வணிகர்கள் ,உலாமாக்கள், சமய போதகர்களால்
சமயம்
வணிகம்
எந்த மாநிலத்தில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது?
நெகிரி செம்பிலான்
சிலாங்கூர்
கிளந்தான்
இயற்கை வழிபாடு மூலம் மலாயாவில் உள்ள சமூகத்தினரின்
______________________________________ மீதும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
அமானுஷ்ய சக்தி
இறை சக்தி
இயற்கை சக்தி
