wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil grade 4

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அமுதவாணனுக்கு ஆசி வழங்கிய விலங்கு எது?

a)

குதிரை

b)

யானை

c)

பசு

d)

ஆடு

2.

அமுதவாணன் யாருடன் வாரச் சந்தைக்குச் சென்றான்?

a)

பாட்டி

b)

அப்பா

c)

அம்மா

d)

தாத்தா

3.

____________கடிக்காது .என்ற பழமொழியை நிறைவு செய்க:-

a)

குரைக்கின்ற நாய்

b)

குலைக்கின்ற நாய்

c)

குழைகின்ற நாய்

d)

குழைக்கின்ற நாய்

4.

தாத்தாவுடன் அமுதவாணன் சென்ற இடம் எது?

a)

சந்தை

b)

வீடு

c)

பள்ளி

d)

கோவில்

5.

சிறுசேமிப்பைக் குறிக்கும் பழமொழி.

a)

யானைக்கும் அடி சறுக்கும்

b)

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

c)

சிறுதுளி பெருவெள்ளம்

d)

குழைகின்ற நாய் கடிக்காது

6.

பழச்சாறு-இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

a)

பழ+சாறு

b)

பழம்+சாறு

c)

பழச்+சாறு

7.

பல்லாண்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

பல் + லாண்டு

b)

பல் + ஆண்டு

c)

பல + ஆண்டு

d)

பல + யாண்டு

8.

செயலாக்கம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..............................................

a)

செய + லாக்கம்

b)

செயல் + ஆக்கம்

c)

செயலா + ஆக்கம்

d)

செயல் + லாக்கம்

9.

இப்போது+ எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .....................................

a)

இப்போதெல்லாம்

b)

இப்போது எல்லாம்

c)

இப்போல்லாம்

d)

இப்போ யெல்லாம்

10.

பேசி + இருந்தால் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ...........................................

a)

பேசியிருந்தால்

b)

பேசியிரு

c)

பேசிஇருந்தால்

d)

பெசவிருந்தால்

11.

வந்து + இருந்தது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ..............................................

a)

வந்துஇருந்தது

b)

வந்திஇருந்தது

c)

வந்திருந்தது

d)

வந்தியிருந்தது