Font size
Worksheetsதாவரங்கள் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 12mins
தாவரங்களினால் நாம் அடையும் நன்மை யாது?
உயிர்வளியை உள்ளிழுக்கும்
மழை பொழிவது குறையும்
காற்றின் வெப்பம் குறையும்
தாவரங்கள் மண்சரிவை அளிக்கும்
இத்தாவரத்தின் பெயர் என்ன?
சோற்றுக் கற்றாழை
கருவேப்பிலை
வல்லாரை
நெல்லி
இத்தாவரத்தின் நன்மை என்ன?
உடல் சூட்டைத் தணிக்கும்
வயிற்றுப் புண் தீர்க்கும்
ஞாபக சக்தியைக் கூட்டும்
கண்பார்வைச் சிறக்கும்.
தாவரத்தின் பெயர் என்ன?
வல்லாரை
கருவேப்பிலை
மஞ்சள் செடி
நெல்லி
தாவரங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எப்படி உதவுகின்றன?
உயிர்வளியைத் தருகின்றன
நீர் கொடுக்கின்றன
பூக்கள் தருகின்றன
கீழ்க்காண்பவற்றுள் எது கறிவேப்பிலையின் பயன்?
உடலுக்கு வலிமை தரும்
வயிற்றுப் புண் தீர்க்கும்
கண் பார்வை சிறக்கும்
கிருமி நாசினி
பாட்டி காயம் பட்ட இடத்தில் மஞ்சள் பூசினார். ஏன்?
உடல் வனப்பு
கிருமி நாசினி
விரைவில் குணமாகும்
தாவரங்களின் நன்மை யாது?
மழையைப் பொழிவிக்கும்
சுற்றுலாத் தளம்
உணவாகின்றது
வெப்பத்தைத் தணிக்கும்
நாம் காற்றைச் சுவாசிக்காவிட்டால் உடனே ______________.
மகிழ்ச்சியாக இருப்போம்
உயிர் வாழ்வோம்
இறந்துவிடுவோம்
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
தாவரங்கள் உயிரனங்களுக்கு உணவாகின்றன.
தாவரங்கள் உயிரனங்களுக்குக் கரிவளையைத் தருகின்றன.
தாவரங்கள் வெப்பத்தை அதிகரிக்கின்றன.
தாவரங்கள் உயிரனங்களுக்கு உறைவிடமாகின்றன.
