wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வாய்மை எனப்படுவது __________________ யாதொன்றும் தீமை இலாத சொலல்

a)

யாதெனின்

b)

யாதெனில்

c)

யாது

2.

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு ______________ _______________ ________________ சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

a)

பொழுதும்

b)

சிறிதும்

c)

தீமை

d)

இல்லாத

3.

தவறு செய்த குமரனை அம்மா திட்டாமல் அன்பாக அறிவுரைக் கூறினார்.

a)

தவறு

b)

சரி

4.

விமலன் தன் நண்பனை தீய சொற்களைப் பயன்படுத்தி கேலி செய்தான்.

a)

தவறு

b)

சரி

5.

கவின் தன்னைக் கேலி செய்த முத்துவைக் கடுஞ்சொற்களால் திட்டாமல் தமையாகப் பேசி அறிவுரை கூறினான்.

a)

சரி

b)

தவறு

6.

"ஏன் இப்படி முட்டாளைப் போல் வேலையைச் செய்துள்ளாய்? நம் முதலாளிக்குத் தெரிந்தால் என்னவாகும்?" என்று சக்தி சிவாவைத் திட்டினான்.

a)

சரி

b)

தவறு

7.

"இந்த முறை தேர்வில் உன்னால் சிறந்த மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை என்று கவலைப்படாதே. அடுத்த முறை முழு முயற்சியுடன் படித்து நல்ல மதிப்பெண்களை எடு," என்று அப்பா நாதனிடம் கூறினார்.

a)

சரி

b)

தவறு