Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 6
Worksheet time: 2hrs 30mins
திருக்குறளை இயற்றியவர் _______________ .
நாலடியார்
ஔவையார்
திருவள்ளுவர்
திருவள்ளுவர் _________ குறள்களை இயற்றியுள்ளார்.
1333
1330
1033
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
_________________________ .
நிற்க அதற்குத் தக.
அதற்குத் தக நிற்க
புண்ணுடையர் கல்லா தவர்.
__________________________________
புண்ணுடையர் கல்லா தவர்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
கற்றோர் முகத்திரண்டு கண்ணுடையர் என்பவர்
நிற்க அதற்குத் தக.கற்க கசடறக் கற்பவை
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்.
கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள்.
கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தகுந்தபடி வேண்டும்.
கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகிறது.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்.
கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தகுந்தபடி வேண்டும்.
கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள்.
கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகிறது.
