NEW
Font size
Worksheetsபாடம், 1,2
Total questions: 10
Worksheet time: 5mins
1.*நாடும் மொழியும் நமது கண்கள்* என்று கூறியவர்?
ப. சிங்காரம்
கால்டுவெல்
பாரதியார்
2.*தமிழ்ச்சொல் வளம்* என்ற கட்டுரையின் ஆசிரியர்____
மு. வரதராசனார்
தேவநேயப் பாவாணர்
இரா. பி. சேதுப்பிள்ளை
3. கூச்சல் என்பது_____
வாழைப்பிஞ்சு
பலாப்பிஞ்சு
மாம்பிஞ்சு
4. தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர் எது?
தமிழ்த் தென்றல்
சொல்லின் செல்வர்
மொழிஞாயிறு
5. அடி வகையைக் குறிக்கும் சொல்_______
தாள்
தோகை
துளிர்
6. ஹிப்பாலஸ் _______ நாட்டவர்.
கிரேக்க
சீன
இத்தாலி
7.* வளி முகில் வலி இல்லை* என்ற பாடல் அடிகள் இடம் பெற்ற நூல்___
நற்றிணை
அகநானூறு
புறநானூறு
8. உலகக் காற்றாலை உற்பத்தியில் இந்தியா_____ இடத்தைப் பெற்றுள்ளது.
ஆறாம்
ஐந்தாம்
மூன்றாம்
9. ஒவ்வோர் ஆண்டும்_______ உலகக் காற்று நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 10
ஜூன் 15
ஜுலை 15
10. குளிர்பதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் நச்சுக் காற்று _______
கந்தக டை ஆக்சைடு
குளோரோ புளோரோ கார்பன்
நைட்ரஜன் டை ஆக்சைடு
