NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
நிலைமொழி ஈற்றும் வருமொழி முதலும் புணரும் போது எவ்வித மாற்றமும் நிகழாது.
இயல்பு புணர்ச்சி
விகாரப் புணர்ச்சி
சுவர் + ஓவியம்
சுவர் ஓவியம்
சுவரோவியம்
சுவோயும்
கடல் + காற்று
கடல் காற்று
கடல்காற்று
காற்று கடல்
காற்றுடல்
நிலைமொழி ஈற்று வருமொழி முதலுடன் புணரும் போது மெய்யும் உயிரும் உயிர்மெய் என மாறும்..
மேற்கண்ட இலக்கண விதிக்கு உட்பட்ட எடுத்துக்காட்டு எது ?
பத்துப்பாட்டு
மண்ணேடு
தமிழ்மொழி
குறள் பத்து
மடல் + எழுது
மடலெழுது
மடல் எழுது
மடல் எழுத்து
இயல்பாக புணர்ந்த சொல் எது,?
எழுத்தாணி
மட்குடம்
சிங்க நடை
வண்ண மயில்
நிலைமொழி ஈறு என்றால் என்ன ?
நிலைமொழியின் முதல் எழுத்து
நிலைமொழியின் கடைசி எழுத்து
வருமொழி என்றால் என்ன ?
ஒரு சொல்லுக்கு முன் வரக்கூடிய சொல்
ஒரு சொல்லுக்கு அடுத்து வரக்கூடியச் சொல்
மணி + மகுடம்
மணி மகுடம்
மட்குடம்
மணிமகுடம்
எவ்வித மாற்றமும் இன்றி புணர்வது ..
இயல்பு புணர்ச்சி
விகாரப் புணர்ச்சி
தோன்றல்
கெடுதல்
