wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 5 : திருக்குறள்

Total questions: 9

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

................................ மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

a)

நேடுநீர்

b)

நெடுநிர்

c)

நெடுநீர்

d)

நெடுநீரர்

2.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன் எனும் திருக்குறளின் பொருள் யாது?

a)

காலம் நீட்டிக்காமல் , மறதி சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலாம்.

b)

காலம் நீட்டித்தல் , மறதி இல்லாமை , சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலாம்.

c)

காலம் நீட்டித்தல் , மறதி சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலாம்.

d)

காலம் நீட்டித்தல் , மறதி சோம்பல், ஆகிய மூன்றும் மட்டுமே கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலாம்.

3.

நகுதற் பொருட்டன்று நட்ட மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

எனும் திருக்குறளின் பொருள் யாது?

a)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, தீமையைஇடித்துக்கூறாது.

b)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் நட்பாகும்; நட்பு என்பது ஒருவர் குற்றம் செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

c)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

d)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் நன்மை செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

4.

.......................... பொருட்டன்று நட்ட மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

a)

நகூதற்

b)

நகுதற்

c)

நகுதாற்

d)

நகுதர்

5.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்தோ சால்பு

எனும் திருக்குறளின் பொருள் யாது?

a)

தமக்குத் துன்பம் செய்தவருக்கும் துன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங்குணம் இருந்தும் பயனில்லை

b)

தமக்குத் துன்பம் செய்தவருக்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங்குணம் இருந்தும் பயனில்லை

c)

தமக்குத் இன்பமே செய்தவருக்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங்குணம் இருந்தும் பயனில்லை

d)

தமக்குத் துன்பம் செய்தவருக்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற சிறுங்குணம் இருந்தும் பயனில்லை

6.

இன்னாசெய் தார்க்கும் இனியவே

............................................

என்ன பயத்தோ சால்பு

a)

செய்யாக்கல்

b)

செய்யாக்கால்

c)

செய்யக்கால்

d)

செய்யாகால்

7.

கீழ்க்காணும் சூழலில் எது

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்தோ சால்பு

எனும் திருக்குறளை விளக்குகிறது?

a)

மங்கை தனது பேராற்றாலால் சிவாவுக்கு பணச் சீக்கலை உண்டாக்கிளாள்.

b)

மாறன் தனக்கு துன்பம் கொடுத்த குமரனுக்கு, அவன் கஷ்டத்தில் இருக்கும் வேளையில் உதவினான்.

c)

மதியழகன் தன் குடும்பத்தாருக்குத் தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்தார்.

d)

சங்கரன் தனது குழந்தைகளைத் தீங்கு விளைவித்த மாறனை பழிக்குப் பழி வாங்கினான்.

8.

கீழ்க்காணும் சூழலில் எது

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

எனும் திருக்குறளை விளக்குகிறது?

a)

ரவி தனது தங்கைக்குப் புத்தகம் வாங்கி கொடுத்தான்.

b)

மாலதி தனது நண்பர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தாள்.

c)

மாறன் தனது தோழன் செய்யும் அனைத்திற்கும் செவி சாய்ப்பான்.

d)

செல்வி தனது தோழி கவிதாவுக்கு தேவையான ஆலோசனைகளைக் கூறி அவள் தவறான பாதைக்குச் செல்லும் போது அதனைக் கண்டித்துக் கூறுவாள்.

9.

கீழ்க்காணும் திருக்குறளுக்கு ஏற்ற சூழல் யாது?

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

a)

மாறனுடைய காலத் தாமதம் , மறதி, சோம்பல், அதிகத் தூக்கம் ஆகிய பண்புகள் அவனை வெற்றியின் உச்சிக்கு சென்றடையவிட்டது.

b)

கவிதா நன்றாக தனது தேர்வில் விடையளித்தாள்

c)

மோகன் அவனின் காலத் தாமதம் , மறதி, சோம்பல், அதிகத் தூக்கம் ஆகிய பண்புகள் அவனை பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற செய்யவில்லை.

d)

மங்கை தூக்கம் இல்லாமல் அன்று முழுவதும் தனது வீட்டுப்பாடங்களைச் செய்து முடித்தாள்.