Font size
Worksheetsஅன்னைத் தமிழே!
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழ் அன்னை எதில் கலந்தவள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
காற்று
நிலம்
உயிர்
நீர்
தான் எதற்காகப் பிறந்ததாக ஆசிரியர் கூறுகிறார்?
தமிழன்னையை இகழ்வதற்காக
தமிழன்னையைப் புகழ்வதற்காக
இப்பாடலின் ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
நா. காமராசர்
பாரதியார்
சுப்புரத்தினம்
பட்டாம் பூச்சி பறந்து வா
பறக்கும் பூவாய்________
தள்ளி போவாய்
விரைந்து வா
பார்க்க பரவசம்
படத்தில் கொடுத்திருக்கும் எழுத்துக்களை வைத்து
சரியான சொல்லை தேர்ந்துஎடு
குழ
வினை
வின்கு
படத்தில் கொடுத்திருக்கும் எழுத்துக்களை வைத்து
சரியான சொற்களை தேர்ந்துஎடு
மொழி
மொழ்
தமிழ்
தழ்
கோடிட்ட இடத்தை நிரப்பவும்.
அன்னைத் தமிழே – என்
________________________
என்னை வளர்ப்பவளே!
என்னில் வளர்பவளே!
சொல்லி தந்தவளே!
ஆவி கலந்தவளே!
கோடிட்ட இடத்தை நிரப்பவும்.
சொல்லில் விளையாடச்
___________________________
சொல்லில் உனது புகழ்
சொல்ல முடியலையே!
என்னில் வளர்பவளே!
சொல்லி தந்தவளே!
ஆவி கலந்தவளே!
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?
தமிழன்னை
தாய்
தமக்கை
காமராசர் பாடிய பாடலின் தலைப்பு என்ன?
வெற்றி வேற்கை
அன்னைத்தமிழே
மூதுரை
