NEW
Font size
Worksheetsதமிழ்.
Total questions: 10
Worksheet time: 5mins
பொருள் பெற யாரையும் புகழாது, போற்றா தாரையும் இகழாது - இவ்வரிகளில் அமைந்த முரண் சொற்கள் ____.
பொருள் -போற்றா
யாரையும் -தாரையும்
பொருள் -பெற
புகழாது -இகழாது
வான்புகழ் கொண்ட இலக்கியம்
பரிபாடல்
திருக்குறள்
பரணி
சங்க இலக்கியம்
தானியக் கதிருக்கு கூறப்பட்ட உவமை
கனி
தென்றல்
பொன்
தேன்
எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின்_____ நிலை.
முதல்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
பொருந்தாத இணையைக் கண்டறிக.
தமிழ் எழுத்து 210
உயிர் 12
மெய் 18
சார்பெழுத்து 10
_________என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
ப்
ம்
வ்
ய்
குற்றியலுகர எண்ணுப் பெயர்களில் நான்கு என்ற சொல்லின் மாத்திரை அளவு.
2
3
4
5
PUPPETRY என்பதன் கலைச்சொல்.
உரையாடல்
இதழியல்
மரபு
பொம்மலாட்டம்
___,___,___ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
சு, டு, று
கு, டு, து
சு, து, பு
து, பு, று
உலக வழக்கு செய்யுள் வழக்கு பற்றி குறிப்பிடுபவர்.
நாராயணகவி
பாரதியார்
தொல்காப்பியர்
இராமலிங்கனார்
