Worksheetsதிருக்குறள் 7
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அழுக்காறு என்பதன் பொருள்---
a)
இரக்கம்
b)
பொறாமை
2.
----செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
a)
பொறாமை உடையவர்
b)
பொறாமை இல்லாதவர்
3.
பொறாமை இல்லாதவருடைய----சான்றோர்களால் ஆராயப்படும்.
a)
வறுமை
b)
செல்வம்
4.
ஒருவர் இல்லாதபோது---- கூடாது.
a)
புறங்கூறுதல்
b)
அவரை பார்த்தல்
5.
பிறர் குற்றத்தை தன் குற்றம் போல் பார்ப்பவர் வாழ்வில்---- இல்லை.
a)
இன்பம்
b)
துன்பம்
6.
'ஏதிலார்' என்பதன் பொருள்---
a)
மற்றவர்
b)
தன்னுடைய
7.
பூரியார்-என்பதன் பொருள்---+
a)
இழிந்தவர்
b)
நல்லவர்
8.
வாய்மை எனப்படுவது-----
a)
பிறருக்கு தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
b)
பிறருக்கு தீங்கு தரக்கூடிய சொற்களை பேசுதல்
9.
ஒருவர் மனமறிந்து ---- பேசுதல் கூடாது.
a)
மெய்
b)
பொய்
10.
உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர்----
a)
உள்ளத்தில் பொய் இல்லாமல் இருப்பவர்
b)
உள்ளத்தில் பொய்யோடு இருப்பவர்..
100 %
