NEW
Font size
Worksheetsபுலி தங்கிய குகை 7
Total questions: 12
Worksheet time: 6mins
தமிழர் பழங்காலம் முதலே----- சிறந்து விளங்கினார்.
கல்வியிலும் வீரத்திலும்
அறியாமையிலும் வறுமையிலும்
நாட்டைக் காக்க போர்க்களம் செல்வதை -----கடமையாகக் கருதினார்
முதல்
கடை
'சிற்றில்' என்பதன் பொருள்
சிறிய வீடு
பெரிய வீடு
'கல் அளை' என்பதன் பொருள்
கடல் அலை
கற்குகை
"புலி தங்கிச் சென்ற குகை "என தாய்கூறியது. ----
தன் வீட்டை
தன் வயிற்றை
"யாண்டு"என்பதன் பொருள்
எப்படி
எங்கே
இப்பாடலின் ஆசிரியர் ஒரு
ஆண் புலவர்
பெண் புலவர்
சங்ககாலப் பெண் புலவர்களுள் ஒருவர்
சுரதா
காவற்பெண்டு
காவற்பெண்டு அவர்கள் கோப்பெரு நற்கிள்ளியின் ------ விளங்கினார்.
ஈன்ற தாயாக
செவிலித்தாயாக
கல்வியில் தேர்ச்சியும் --------ஆற்றலும் மிக்கவர் காவற்பெண்டு.
போர் செய்யும்
கவி பாடும்
சங்ககால மக்களின் -----கருப்பொருளாகக் கொண்டு இப் பாடலை எழுதியுள்ளார்
கொடையை
வீரத்தை
புறநானூறு -----நூல்களுள் ஒன்று
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
