Font size
Worksheetsசெய்யுள்
Total questions: 10
Worksheet time: 21mins
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தை இயற்றியவர் யார்?
பெரியாழ்வார்
பொய்கையாழ்வார்
நம்மாழ்வார்
நாலாயிர திவ்வியப்பிரபந்தம் கீழே உள்ள கடவுளின் பெயர்களுக்குச் சமர்ப்பணமாகிறது ஒன்றைத் தவிர
சிவப்பெருமான்
பெருமாள்
விஷ்னு
துன்பங்கள் நீங்க நாம் __________________________ வேண்டும்.
கோவில்களில் தேங்காய் உடைக்க வேண்டும்
சாமி கயிற்றைக் கட்ட வேண்டும்
நம்பிக்கையுடன் இறவனை வணங்க வேண்டும்
பூமியை _________________ கருதப்படுகிறது.
குத்து விளக்கு
அகல் விளக்கு
மாவிலக்கு
மாலையை ________________________ கருதப்படுகிறது.
திருமாலின் மந்திரங்களாகக்
பூ மாலையாகக்
மல்லி பூக்களாகக்
இந்து மதத்தில் ________________________ சமங்களாக இருந்தன
82
74
72
62
_____________________ 6 மதங்களாகப் பிரித்து வகுத்துள்ளார்.
ஆதி நாராயணன்
ஆதி சங்கரர்
ஆதி சமயத்து ஆழவார்
சிவன் பெருமானை வழிபடுபவர்களைச் _____________ எனவும் _______________ வழிப்படுவர்களை வைவனவர்கள் எனவும் அழைக்கப்படுவர்.
பிராமனர்கள், சூரியனை
சௌரவர்கள், கணபதியை
சைவர்கள், விஷ்னுவை
_______________________ ஐந்தெழுத்து மந்திரம் என அழைப்பர்.
நாராயணாய
நமசிவாய
உனக்குத் தெரிந்த மந்திரத்தை எழுதுக.
