NEW
Font size
WorksheetsPAANCHAI VALAM
Total questions: 10
Worksheet time: 5mins
சிற்றில் நற்றூண் பற்றி என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்
பாஞ்சை வளம்
புலி தங்கிய குகை
புறநானூறு
சிற்றில் நற்றூண் பற்றி என்ற பாடல் வரிகளை எழுதிய ஆசிரியர்
காவற்பெண்டு
வானமாமலை
நாலடியார்
சிற்றில் என்பதன் பொருள்
இல்லாமை
சிறிய வீடு
சிறுமை
கல்லளை என்பதன் பொருள்
கல்
குகை
கற்குகை
இப்பாடலில் தன் மகனைப் பற்றி யார் யாரிடம் கூறியது
மூதாட்டி இளம்பண்ணிடம்
இளம்பெண் மூதாட்டியிடம்
புலவர் இளம்பெண்ணிடம்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல இக்கூற்று யாரை ஒப்பிட்டு கூறப்படுகிறது
புலியைப் பற்றி
புலவர் தன் மகனைப் பற்றியும்
மகன் தாயை பற்றி
புறநானூறு - எந்த வகை நூல்களில் ஒன்று?
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
யாண்டுளனோ - என்ற சொல்லைப் பிரித்து எழுதுக
யாண்டு. + உளனோ
யான் + உளனோ
யான் + உளனோ
யாண்டு என்ற சொல்லின் பொருள்
எங்கே?
இங்கே?
இப்பொழுது
சிற்றில் நற்றூண் பற்றி என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற தலைப்பு
பாஞ்சை வளம்
புலி தங்கிய குகை
திரை இசை பாடல்
