NEW
Font size
Worksheetsமரபுத்தொடர் ஆண்டு 5
Total questions: 16
Worksheet time: 12mins
கண்ணும் _____________________
மருத்தும்
கருத்தும்
திருத்தும்
கிணற்றுத் __________________
திவளை
தவளை
துவாலை
கண்ணும் கருத்தும் என்பதன் பொருள் என்ன?
முழுக் கவனத்துடன்
முழுக் கடிதத்துடன்
முழுக் கடனுடன்
கிணற்றுத் தவளை என்பதன் பொருள் என்ன?
தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன்
தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பதை அறிந்தவன்
தான் வாழும் சூழலுக்கு அருகே இருப்பது எதையும் அறியாதவன்
கண்ணும் கருத்துமாக எனும் மரபுத்தொடரை விளக்காத சூழலைத் தெரிவு செய்க.
Kannum karuthumage ennum marabuthodarai vilakkaathe soolelai therivu seige.
கவனமாக வாகனத்தைச் செலுத்துதல்.
Kavanemaage vaaganathai seluthuthal.
பாதுகாப்பாக படி இறங்குதல்.
Paathukaappaage padi irangguthal.
பொது அறிவும் உலக நடப்பும் அறியாதவன்.
Pothu arivum ulege nadapum ariyathavan.
முழு மூச்சுடன் கல்வி கற்றல்.
Muzhu moochudan kalvi katral.
கீழ்க்கண்ட படங்களில் எது கண்ணும் கருத்தும் எனும் மரபுத்தொடரை விளக்குகிறது?
Kiilkande padanggalil ethu kannum karuthum ennum marabuthodarai vilakukirethu?
எவ்வாறு கிணற்றுத் தவளையாக இல்லாமல் இருப்பது?
Evvaaru kinatru thavalaiyaage illamal iruppathu?
கிணறுக்குச் செல்வதைத் தவிர்த்தல்.
Kinaruku selvathai thavirthal
அன்றாடம் புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
Andradam puthiye thagavalgalai katru kolle vendum.
உலக நடப்புகளை அறியாது இருத்தல்.
Ulege nadapugalai ariyathu iruthal.
நாளிதழ்களை வாங்கக் கூடாது.
Naalithalgalai vaange koodathu.
கண்ணும் கருத்துமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.
Kannum karuthumaage irukke enne seiye vendum?
அன்றாடம் கண்ணைப் பார்க்க வேண்டும்.
Andradam kannai paarke vendum
முழு மூச்சுடன் செய்லபடுவதைத் தவிர்த்தல்.
Muzhu moochudan seyalpaduvathai thavirthal
அதிக கவனம் செலுத்துதல்.
Athige kavanam seluthe vendum.
கருத்துகளைச் சொல்ல வேண்டும்.
Karuthugalai solle vendum
அண்ணனைப் போல நானும் ______________________________மாகப் படித்துப் பட்டம் பெறுவேன்.
Annanai pole nanum ______________________maage padithu pattam peruven.
கிணற்றுத் தவளை
Kinatru thavalai
கண்ணும் கருத்தும்
Kannum karuthum
கிணற்று கருத்தும்
Kinatru karuthum
கண்ணும் தவளை
Kannum thavalai
கிணற்றுத் தவளையாக இருந்தால் என்ன தீமை ஏற்படும்?
Kinatru thavalaiyaage irunthal enne theemai erpadum?
பொது அறிவு நிறைய இருக்கும்.
Pothu arivu niraiye irukkum
வாழ்வில் தோல்வியடைவர்.
Vaalvil tholvi adaivar
அறிவு வளரும்.
Arivu valarum
நன்றாக சிந்திக்க முடியும்.
Nanrage sinthike mudiyum
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அது தெரியாமல் இன்னும் __________________________யாக இருக்கிறனே!
Thagaval tholilnutpam valarnthu vittethu. Athu theriyamal innum __________________________yaage irukkirene!
கிணற்றுத் தவளை
Kinatru thavalai
கண்ணும் கருத்தும்
Kannum karuthum
தவளை கிணற்று
Thavalai kinatru
கருத்தும் கண்ணும்
Kannum karuthum
நாம் கூர்மையான பொருள்களைக் ____________________________மாகப் பயன்படுத்த வேண்டும்.
Naam koormaiyane porulgalai ______________________maage payanpaduthe vendum.
கண்ணும் கிணறு
Kannum kinaru
தவளை கருத்தும்
Thavalai karuthum
கிணற்றுத் தவளை
Kinatru thavalai
கண்ணும் கருத்தும்
Kannum karuthum
பீஷ்மனின் வீட்டில் களவாடிய திருடர்கள் ................................. காவல் அதிகாரிகளிடம் பிடிப்பட்டனர்.
கையும் களவுமாய்
ஆணித்தரமாக
அரக்கப் பரக்க
ஆழம் பார்க்காமல்
கொரோனா வைரஸின் காரணமாக நடவடிக்கை கட்டுப்பாடு சட்டத்தினால் அவதியுறும் பத்து குடும்பங்களுக்குத் திரு. பாலு 10கிலோ அரிசியை வழங்கி ........................................................
காது குத்தினார்
கை கொடுத்தார்
தட்டிக் கழித்தார்
கம்பி நீட்டினார்
பீஷ்மனின் வீட்டில் களவாடிய திருடர்கள் ................................. காவல் அதிகாரிகளிடம் பிடிப்பட்டனர்.
கையும் களவுமாய்
ஆணித்தரமாக
அரக்கப் பரக்க
ஆழம் பார்க்காமல்
மணிவண்ணன் பிரத்தியேக வகுப்பிற்குச் செல்வதாக பெற்றோருக்குக் ................. நண்பர்களுடன் விளையாடச் சென்றான்.
காது குத்திவிட்டு
கை கொடுத்துவிட்டு
தட்டிக் கழித்துவிட்டு
கை கூடிவிட்டு
