wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கதை பாடல்கள் எந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து சிறுசிறு நூல்களாக வெளியிடப்பட்டன

a)

17 ஆம் நூற்றாண்டு

b)

பதினெட்டாம் நூற்றாண்டு

c)

19 ஆம் நூற்றாண்டு

d)

20 ஆம் நூற்றாண்டு

2.

அருஞ்சேகரம் இலக்கணக்குறிப்பு

a)

வினைத்தொகை

b)

உவமைத்தொகை

c)

அன்மொழித்தொகை

d)

பண்புத்தொகை

3.

வெள்ளையர் எந்த தீவுக்குள் ஜனங்களை தேயிலை தோட்டத்தில் சேர்த்தனர்

a)

அந்தமான்

b)

இலங்கை

c)

கச்சத்தீவு

d)

நிக்கோபார்

4.

உண்டு பிறந்து வளர்ந்த இடங்களில் இத்தொடரில் பெயரெச்சம்

a)

உண்டு

b)

பிறந்து

c)

வளர்ந்த

d)

இடம் தனில்

5.

இந்திய தேசத்தில் அன்னியர் எங்கு வந்து குடி புகுந்தனர்

a)

கிழக்கு

b)

வடக்கில்

c)

தெற்கில்

d)

நடு மத்தியில்

6.

தேயிலைத் தோட்டப் பாட்டு பாடலில் கங்காணிகள் என்று அழைக்கப்படுபவர்கள்

a)

இந்தியர்கள்

b)

தொழிலாளர்கள்

c)

சேவகர்கள்

d)

ஆங்கிலேயர்கள்

7.

இந்தியர் துன்பப் படுவதற்கு காரணம் எவை இல்லாமை என்று முகமது ராவுத்தர் கூறுகிறார்

a)

கல்வி ஒழுக்கம் நாகரீகம்

b)

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

c)

அறிவு ஆற்றல் அருள்

d)

அன்பு அடக்கம் பக்தி

8.

தண்டுமுண்டு மய் கணக்கு எழுதியவர்கள் யார்

a)

அரசர்கள்

b)

ஆங்கிலேயர்கள்

c)

சேவகர்கள்

d)

தொழிலாளர்கள்

9.

கங்காணிகள் கூறும் எவற்றை கண்டு மயங்கி விடக்கூடாது என்று பாடுகிறார் ஆசிரியர்

a)

பரப்புரை

b)

வாழ்த்துரை

c)

பொய்யுரை

d)

மெய்யுரை