NEW
Font size
Worksheets4th Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
ஆவி என்ற சொல்லின் பொருள் _______
மரம்
குதிரை
உயிர்
உடல்
மட்டும்+அல்லாமல் இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது ________
மட்டுமல்ல
மட்டுமல்லாமல்
மட்டும்அல்லாமல்
மட்டில்லாமல்
எண்ணில் என்ற சொல்லின் பொருள் _______
உனக்குள்
நமக்குள்
உலகுக்குள்
எனக்குள்
பிறப்பெடுத்தேன் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது _______
பிறப்+பெடுத்தேன்
பிறப்பு+எடுத்தேன்
பிறப்+எடுத்தேன்
பிறப்பு+எடுத்தேன்
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் _______
தமிழ் அமுது
தமிழ்த்தாய்
தமிழ் தந்தை
தமிழ் அன்னை
அன்னை தமிழே பாடலின் ஆசிரியர் _______
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
நா. காமராசன்
உயர என்ற சொல்லின் எதிர்சொல் ________
மேலே
நிறைய
தாழ
அதிகம்
இ+உலகில் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ______
இத்துலகில்
இத்தலகில்
இவ்வுலகில்
இஉலகில்
விழுந்து என்ற சொல்லின் எதிர்சொல் _______
நடந்து
பறந்து
எழுந்து
நின்று
கரையோரம் இச்சொல்லை பிரித்து எழுத்தாகிடைப்பது _______
கரை+ஓரம்
கரை+யோரம்
கரைய+ஓரம்
கர+ஓரம்
கற்கண்டாக பயன்படுவது _________
நுங்கு
பாளை பீலி
பனஞ்சாறு
பனங்காய்
பனைமரத்தைச் சார்ந்து இருக்கும் பறவைகள் _______
குயில், மயில்
கொக்கு, நாரை
காடை, உழவரான்
கோழி, குருவி
நிலத்தடி இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது _______
நிலத்து+அடி
நில+அடி
நிலத்த+அடி
நீர்+அடி
தமிழக அரசின் மாநில பழம் ______
பப்பாளி பழம்
கொய்யா பழம்
மாம்பழம்
ஆப்பிள் பழம்
தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சியாக விளங்கும் மரம் ______
மாமரம்
பலாமரம்
புன்னைமரம்
பனைமரம்
பனைமரம் ________ தாங்கும் வல்லமை பெற்றது
காற்றை
புயலை
தென்றலை
எடையை
தமிழக அரசின் மாநில விலங்கு ______ ஆகும்
புலி
சிங்கம்
கரடி
வரையாடு
பண்டைய இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நமக்கு உதவியது ________
ஓலைச்சுவடி
கல்வெட்டு
ஓவியம்
செப்பேடு
பனைமரத்தின் ______ நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது
சில்லாட்டை
ஓலை
வேர்
பாலைப்பீலி
தமிழக அரசின் மாநிலப் பாடல் _______ ஆகும்.
ஜன கன மன
நீரரும் கடலுடுத்த
செந்தமிழ் நாடென்னும்
சிந்து நதியின்
