NEW
Font size
S
M
L
XL
WorksheetsBible quiz 8
Total questions: 8
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
பஞ்சத்தால் பெலிஸ்தரின் தேசத்தில் சஞ்சரித்த ஸ்திரீ யார்?
a)
ரூத்
b)
சூனேமியாள்
c)
நகோமி
2.
கர்த்தர் கவனித்து கேட்பார் என்ற தீர்க்கதரிசி யார்?
a)
மல்கியா
b)
மீகா
c)
ஓசியா
d)
ஆமோஸ்
3.
நான் இன்னும் ஒரு விசை மாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக என்றது யார்?
a)
ஆபிரகாம்
b)
யாக்கோபு
c)
கிதியோன்
d)
தாவீது
4.
எனக்கும் உனக்கும் என்ன என்ற தீர்க்கதரிசி யார்?
a)
எலியா
b)
எலிசா
c)
ஆமோஸ்
d)
மீகா
5.
எனக்கும் உனக்கும் என்ன என்ற இராஜா யார்?
a)
தாவீது
b)
எசேக்கியா
c)
நேகோ
d)
சவுல்
6.
புதிய ஏற்பாட்டில் எனக்கும் உனக்கும் என்ன என்றது யார்?
a)
பேதுரு
b)
மத்தேயு
c)
யோவான்
d)
இயேசு
7.
பழைய ஏற்பாட்டில் எனக்கும் உனக்கும் என்ன என்றது யார்?
a)
மோசே
b)
யெப்தா
c)
ஆரோன்
d)
யாருமில்லை
8.
எங்களுக்கென்ன என்றது யார்?
a)
பிரதான ஆசிரியன்
b)
வேத பாரகன்
c)
பரிசேயர்
d)
சதுசேயர்
Reset
