NEW
Font size
S
M
L
XL
Worksheetsபரிபாடல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. பரிபாடல் __________ நூல்களுள் ஒன்று.
a)
பத்துப்பாட்டு
b)
எட்டுத்தொகை
c)
காப்பியங்கள்
2.
2. விசும்பில் ஊழிஊழ் ஊழ் என்ற பாடலை எழுதியவர் யார் ?
a)
திருவள்ளுவர்
b)
பாரதியார்
c)
கீரந்தையார்
3.
3. புவியின் உருவாக்கம் குறித்துப் பேசும் நூல்
a)
கலித்தொகை
b)
புறநானூறு
c)
பரிபாடல்
4.
ஊழ்ஊழ் இலக்கணக்குறிப்பு
a)
அடுக்குத்தொடர்
b)
இரட்டைக்கிளவி
c)
பெயர்ச்சொல்
5.
5. . தண்பெயல் என்னும் சொல்லின் பொருள் _________
a)
குளிர்ந்த காற்று
b)
குளிர்ந்த மழை
c)
குளிர்ந்த மண்
6.
6. பரி என்பதன் பொருள் __________
a)
குதிரை
b)
சிங்கம்
c)
புலி
7.
7. பரிபாடல் ___________ என்னும் புகழை உடையது.
a)
நல்
b)
ஒத்த
c)
ஓங்கு
8.
8. அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம் என்று கூறியவர் யார் ?
a)
மாணிக்கவாசகர்
b)
கம்பர்
c)
திருநாவுக்கரசர்
9.
9. செந்தீ இலக்கணக்குறிப்பு
a)
வினைச்சொல்
b)
வினைத்தொகை
c)
பண்புத்தொகை
10.
10. பரிபாடலில் நமக்குக் கிடைத்துள்ள பாடல் எத்தனை?
a)
20
b)
24
c)
30
Reset
