wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 5 பழமொழியும் பொருளும்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மாளவன் இடைநிலைப் பள்ளியில் படித்து கொண்டே பேரங்காஒன்றில் பகுதி நேர வேலை செய்தான். இதனால், படிப்பில் சரியான் அகவனம் செலுத்த முடியவில்லை. மேலும் வேலையிலும் சோர்ந்து போனான்.

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

வெள்ளம் வருமுன் அணை போடு

2.

தொழிற்சாலையில் வேலை செய்யும் திரு. அருண் தம் இரு பிள்ளைகளுக்காகப் பணத்தைச் சேமித்து வந்தார். பிள்ளைகளின் எதிர்கால கல்வி சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்திலும் பல இன்ன்னல்களைத் தவிர்க்கவும் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார்.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

வெள்ளம் வருமுன் அணை போடு

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

3.

நண்பர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, தினகரன் தன் பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டான். திடீர் பணக்காரர் ஆகும் திட்டத்தில் முழு மூச்சாய் இறங்கினான். இறுதியில், அனைத்தையும் இழந்து ஏமாந்து நின்றான்.

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்ரிலே ஒரு கால்

b)

அழம் அறியாமல் காலை விடாதே

c)

வெள்ளம் வருமுன் அணை போடு

4.

"உன் நண்பர்களின் பேச்சைக் கேட்டு எந்தக் காரியத்திலும் ஏடுபட்டு விடாதே! எதையும் நன்கு ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்," என்று வெளிநாடு செல்லும் தம் மகனுக்கு திரு. மதன் அறிவுரை கூறினார்.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

வெள்ளம் வருமுன் அணை போடு

5.

பள்ளித் தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது அவர்களை நிச்சயம் நெருங்காது.

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

ஆழம் அறிபாமல் காலை விடாதே

c)

வெள்ளம் வருமுன் அணை போடு

6.

" இசையைக் கற்றுக் கொள்ளப் போகிறாயா? தையற்கலையைக் கற்கப் போகிறாயா, அகிலா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறம்படச் செய்யலாமே," என்றார் அப்பா.

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

வெள்ளம் வருமுன் அணை போடு

c)

ஆழம் அறியாமல் காலை விடாதே

7.

__________________ வருமுன் அணை போடு

a)

வெல்லம்

b)

வெள்ளம்

c)

பள்ளம்

8.

ஆழம் _____________ காலை விடாதே

a)

தெரியாமல்

b)

அறியாமல்

c)

கொள்ளாமல்

9.

ஆற்றிலே ஒரு கால் _________ ஒரு கால்

a)

ஆற்றிலே

b)

குன்றிலே

c)

சேற்றிலே

10.

ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

வெள்ளம் வருமுன் அணை போடு