NEW
Font size
Worksheetsசெய்வினை, செயப்பாட்டுவினை
Total questions: 10
Worksheet time: 6mins
தங்கச் சங்கிலி நெடுமாறனால் வாங்கப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
ஒரு வினையை எழுவாயே முன்னின்று செய்வது ____________ .
செய்வினை
செயப்பாட்டுவினை
ஒரு வாக்கியத்தில் செயப்படுபொருளுக்கு முதன்மை கொடுப்பது __________________.
செய்வினை வாக்கியமாகும்.
செயப்பாட்டுவினை வாக்கியமாகும்.
சரியாக வகைபடுத்தப்பட்டுள்ள வாக்கியத்தை தேர்ந்தெடுக.
பொதுமக்கள் கூட்டுப்பணியைச் செய்கின்றனர் - செயப்பாட்டுவினை
பாடம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது - செய்வினை
பரதம் கயல்விழியால் ஆடப்பட்டது - செயப்பாட்டுவினை
கந்தன் மாலை தொடுத்து ஈசனுக்குப் படைத்தான்.
இவ்வாக்கியத்தை செயப்பாட்டுவினைக்கு மாற்றுக.
ஈசனால் மாலை தொடுத்து கந்தனுக்குப் படைக்கப்பட்டது.
மாலை கந்தனால் தொடுக்கப்பட்டு ஈசனுக்குப் படைக்கப்பட்டது.
ஈசனுக்கு மாலை தொடுத்து கந்தன் படைத்தான்.
பரிசு கீதாவால் மடிக்கப்பட்டு அமுதனுக்கு வழங்கப்பட்டது.
இவ்வாக்கியத்தை செய்வினை வாக்கியமாக மாற்றுக.
அனுதன் மடித்த பரிசு கீதாவுக்கு வழங்கப்பட்டது.
கீதா வழங்கிய பரிசு அமுதனுக்கு மடிக்கப்பட்டது.
கீதா மடித்த பரிசு அமுதனுக்கு வழங்கப்பட்டது.
திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுக்கு சாலமன் பாப்பையாவால் விளக்கம் தரப்பட்டது.
சாலமன் பாப்பையா திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு விளக்கம் தந்தார்.
சாலமன் பாப்பையாவால் தரப்பட்ட விளக்கம் திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுடையது.
சாலம் பாப்பையாவால் எழுதப்பட்ட விளக்கத்திற்கு திருவள்ளுவர் திருக்குறள் தந்தார்.
அமுதா காரவடைக்கு மாவு பிசைந்தாள்.
செய்வினை
செயப்பாட்டுவினை
சரம் சுக்ரிவனால் பத்தவைக்கப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
அணுசக்தி வெடிகுண்டு அப்துல் கலாம் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
